பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா- சாத்தான்குளம் நிகழ்விற்கு காரணமான காவல்துறையினரின் (கொடூரத்திற்கு) எதிராக போராடி வரும் வணிகர் சங்கங்களை இயக்கும் தீய சக்திகள் எவை? என கேள்வி எழுப்பி உள்ளார்.
13,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சாத்தான்குளம்...
தொலைக்காட்சி வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பிய காட்சிமடைகளைத் தேர்ந்தெடுக்க புதிய செயலி ஒன்றை இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம், தொடங்கி இருக்கிறது. தற்போதைக்கு சன் நேரடிக்கு இது பயன்படாது
13,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியத்...
வெளிநாட்டிலிருக்கும் மலையாளிகள் பலரும் கேரளாவுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். அப்படி வருபவர்களை, ‘கேரளாவுக்கு வர வேண்டுமென்றால், கொரோனா பரிசோதனை செய்து அறிக்கையுடன் வர வேண்டும்’ என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளதுதான் சர்ச்சைக்குக்...
கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் அடுத்தடுத்து மரணடைந்தனர். இந்த நிகழ்வு இந்திய அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
13,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கீச்சுவில் நேற்று இந்திய அளவில் முதலிடத்...
பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கு இல்லை என எடியூரப்பா தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
12,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூருவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. பெங்களூருவில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக...
பொறியியல் (ஜெஇஇ) மற்றும் மருத்துவ (நீட்) நுழைவுத் தேர்வுகளை இரத்து செய்யலாமா, வேண்டாமா குழப்பத்தில் நடுவண் அரசு இருந்து வருகிறது. இரத்து செய்திடு! இல்லாவிட்டால் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுக்கும் தொனியில் இந்தியாவில்...
சீனாவிடமிருந்து நிதியைப் பெற்றுள்ளது ராஜீவ் காந்தி அறக்கட்டளை என்று ஒரு தகவலை பாஜக கையில் எடுத்திருக்கிறது. கொரோனா மற்றும் எல்லை நடவடிக்கைகளை கடுமையாக கேள்வி எழுப்பிவரும் காங்கிரசை எதிர்கொள்ள.
12,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: புதுடெல்லியில் உள்ள சீன...
அடுத்த மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்ட 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளை இரத்து செய்ய நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது.
11,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: நடுவண் இடைநிலைக்கல்வி வாரியப் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளுக்கான 10 மற்றும் 12ம்...
முகமூடிகள், கழுவுபொருட்கள், தனிமனித இடைவெளியுடன் கர்நாடகத்தில் 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கின. இந்தத் தேர்வை சுமார் 8.48 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
11,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா நுண்நச்சுப் பரவலால் இந்தியா முழுவதும் கல்வி...