இந்திய விடுதலை நாள் அன்று கொரோனா தடுப்பு மருந்து கோவாக்சின் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளதாக, இந்திய மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.
19,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில் கொரோனா அதிகளவு பரவி வரும் நிலையில், அதற்கான தடுப்பு மருந்தை...
வேட்டை விலங்குகள் மட்டுமே எப்போதும் வெற்றி பெற மாட்டார்கள், என்று குறிப்பிட்டு இந்தக் காணொளியை இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்த் நந்தா இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
19,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: அந்த எருமை மாட்டுக்கும்; சிங்கத்திற்கும் என்ன சிக்கல் என்று...
மீண்டும் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் ஜெகன் மோகன். இவர் நமக்கு முதல்வராக வாய்த்திருக்கலாமே! ஏன் இந்தியாவையே இவர் ஆண்டால் எப்படியிருக்கும்? புகழ்ந்திட சொற்கள் கிடைக்காமல் நம்மைத் தடுமாறச் செய்திருக்கிறார் ஜெகன் மோகன். பல்லாண்டு வாழ்க ஜெகன்...
பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனில் ஆயுர்வேத மருந்துக்கு நடுவண் அரசின் ஆயுஷ் அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.
17,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கடந்த மாத இறுதியில், பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் அறிமுகப்படுத்திய கொரோனில் என்ற மருந்து குறித்து நடுவண் அரசின் ஆயுஷ்...
திருமணத்தில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு. காரணம் மணமகனுக்கே கொரோனா. உயிரிழந்துள்ளார் மணமகன்.
17,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: திருமண விழா ஒன்றில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிகழ்வு பீகார் மாநிலத்தில்...
ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து, தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிய தொழிலாளர்கள், வறுமை வாட்டுவதால், மீண்டும் வேலை பார்த்த மாநிலங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
16,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொசுவை அடிக்க கோடாரியைத் தூக்கிய கதையாக, கொரோனா...
இவை இந்தியாவின் இறையான்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தாக இருப்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவை உள்ளது. என்பதாகத் தெரிவித்து ஹலோ, டிக்டாக் உள்ளிட்ட 59 சீனவின் செல்பேசி செயலிகளுக்கு தடை விதித்துள்ளது நடுவண் அரசு
16,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122:...
ஊரடங்கு கொரோனாவைக் கட்டுப்படுத்தவில்லை என்று ஊரடங்கை மேலும் மேலும் நீட்டித்துக் கொண்டேயிருக்கிறோம். காரணம் ஊரடங்கின் ஊடே முன்னெடுக்கப்படுகிற தளர்வுகள்.
15,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா பரவலைத் தடுக்க என்று அரசு ஊரடங்கை அறிவித்து வருகிறது. ஊரடங்கு...
தமிழர்களில் எண்பது விழுக்காட்டினர்- சொந்தமோ, வாடகையோ, வீட்டு வசதி வாரியக் குடியிருப்போ, சமத்துவபுரக் குடியிருப்போ, வீடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள். இது கடந்த ஐம்பத்து ஐந்து ஆண்டுகால திராவிட இயக்கத்தின் சாதனை.
14,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழர்களில்...