மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு அழைத்து வரும் வழியில் வாகனம் கவிழ்ந்ததால் தப்பி ஓட முயன்ற போக்கிரி விகாஸ் துபேயை காவல்துறையினர் சுட்டுக் கொன்றதால், “போக்கிரி விகாஸ் துபேயும் இரண்டு மாநிலக் காவல்துறையினரும்” வெள்ளிக்கிழமைக் தொடங்கிய நேரலை...
சோதிடர் வழியாக 13 நபர்களுக்குக் கொரோனா தொற்று பரவியிருப்பதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.
26,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சோதிடர் வழியாக 13 நபர்களுக்கு கொரோனா தொற்று பரவியிருப்பதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி...
இந்தியாவில் அடுத்த ஆறாவது மாதத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.87 லட்சமாக இருக்கும் என்று ஆய்வுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. நடுவண் அரசு, கொரோனா தடுப்புப் பணிகளில், தனது சட்டாம்பிள்ளை வேலைகளை ஓரங்கட்டி வைத்துவிட்டு, அதிகாரிகளை நேரடியாக கொரோனா தடுப்புப்...
கொரோனா குணமளிப்புக்கும், கொரோனா வரமல் தடுப்பதற்கும் உள்ள வேறுபாடு- அரசியல்வாதிகளுக்குப் புரிய வேண்டும். அப்போதுதான் அவர்கள் இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தடுப்பூசியை விரைவு படுத்த முயலமாட்டார்கள்
22,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: வல்லரசு நாடுகள்...
கொரோனா சோதனை முடிவில், கொரோனா இல்லை (நெகட்டிவ்) என அறிவிப்பதற்குப் பணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
22,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா சோதனை முடிவில் கொரோனா இல்லை (நெகட்டிவ்) என அறிவிப்பதற்குப் பணம் வசூலிக்கப்பட்ட சம்பவம்...
கடலுக்கு அடியில், 2200 கிமீ ஒளிஇழை வடம் மூலமாக, எட்டு தீவுகளுடன் சென்னையை இணைக்க அசரவைக்கும் திட்டம். இது இந்திய ஆதிக்கத்தில் உள்ள தீவுகளுக்கு அதிவேக இணையத்தரவு வழங்குவதற்கான இந்தத் திட்டத்திற்கு நடுவண் அரசு அனுமதி.
22,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கடலுக்கு...
கொரோனாவுக்கான எந்த தடுப்பு மருந்தும் தை (சனவரி) மாதத்திற்கு முன்பு பயன்பாட்டுக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று நடுவண் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
21,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனாவுக்கான எந்த தடுப்பு மருந்தும்...
கூகுள் தேடுதளத்தில் கடந்த மாதத்தில் இந்தியர்கள் அதிகம் எதை தேடினார்கள் என்பது குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது. கொரோனாவையும் தாண்டி அப்படி என்ன தேடியிருப்பார்கள்- பார்க்கலாமா?
21,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கூகுள் தேடுதளத்தில் கடந்த மாதத்தில் இந்தியர்கள்...
பாசமாக வளர்த்தவர் உயிருடன் இல்லாததை அறிந்து தன் உயிரையும் மாய்த்துக்கொண்ட நன்றியுள்ள நாயின் செயல், சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்துவதாக உள்ளது.
20,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தன்னை பாசமாக வளர்த்த பெண் உயிரிழந்ததை அறிந்த நன்றிக்கு பெயர் விளங்கும் நாய்...