திமுக கடந்த காலங்களில் செய்த அதே தவறைத் தான் அதிமுகவும் செய்கின்றது. ஹிந்துத்துவாக்களுக்கு எதிரான செயல்களை திராவிட இயக்கங்கள் கண்டிப்பதில்லை. ஹிந்துத்துவாக்களுக்கு எதிரான கருத்துகளைச் சொல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான...
திருப்பதியில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
06,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: திருப்பதியில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட...
மனிதர்களுக்கு கோவேக்சினை சோதனை முயற்சியாக செலுத்த தன்னார்வலர்கள் பங்கு பெறலாம். 18 முதல் 55 அகவை நிரம்பிய தன்னார்வலர்கள் தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
03,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: உலகை உலுக்கிக் கொண்டிருக்கிற கொரோனாவின்...
இந்தியாவில் குறிப்பாக நாகாலாந்தில்தான் நாய் கறி அதிகமாக விற்பனையாகிறது. நாகாலந்தில் ஆண்டுக்கு 30000 வரை நாய்கள் கொல்லப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நாகாலந்தில் நாய் கறி விற்பனைக்கு தடை விதித்து இருக்கிறது மாநில அரசு
03,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122:...
கொரோனா பாதிப்பு- அதைவிடக் கடுமையாய் ஊரடங்கு பாதிப்பு- ஊரடங்கை மீறியதாக இரு அப்பாவிகள் காவல்துறையினரால் படுகொலை- அப்போதெல்லாம் தலையைக் காட்டாத பாஜக- கருப்பர் கூட்டத்திற்கு எதிராக அணி அணியாய் களம் இறங்குகிறது. அவ்வளவு முருக பக்தியா பாஜகவினருக்கு என்று தமிழக...
“தமிழகத்தில் அடுத்த ஆண்டு பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும். தமிழக அமைச்சரவையிலும் பாஜக இடம்பெறும்” என்று எல்.முருகன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
31,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதை...
கொரோனா பாதிப்பை கண்டறியும் எளியவகைக் கருவியை, இந்தியத் தொழில்நுட்பக்கழகம் டெல்லி கண்டுபிடித்துள்ளது. இந்தக் கருவி வணிகத்திற்கு இன்று அறிமுகம் செய்யப்பட்டது.
01,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா பாதிப்பைக் கண்டறியும் எளியவகைப் பரிசோதனைக் கருவியை தயாரிக்கும்...
ஹிந்தித் திரையலகின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் குடும்பத்தில் அவர் உட்பட மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
29,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: ஹிந்தித் திரையலகின் முன்னணி நடிகரான...
உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதிகளில் ஒன்றானதும், தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கக் கூடியதும் ஆன பகுதி தாராவி ஆகும். இந்தத் தாராவியில் கொரோனா நுண்நச்சுப் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகளை உலக நலங்கு நிறுவனம்...