நீட் தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து- நடுவண் பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் நாளை போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு.
11,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகள் அறிவிக்கப்பட்ட நாளில் கண்டிப்பாக நடைபெறும் என்று நடுவண் பாஜக அரசு...
இந்தச் சூழ்நிலையில் நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்துவது பெரிய நகரங்களில் வசிக்கும் பணக்கார குழந்தைகளுக்கு மட்டுமே சாதகமாக அமையும் என்பதை அரசு உணர்ந்து கொள்ளவில்லையா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக மூத்த தலைவர் சுப்பரமணியன் சாமி.
10,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122:...
தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை நடப்பாண்டில் 13 விழுக்காடு குறைந்துள்ளது சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
10,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை நடப்பாண்டில் 13...
பெரும்பாலோனோருக்கு சீ சீ இந்தப்பழம் புளிக்கும் வகையாக ஏர்டெல் மிகச்சிறந்த மலிவான திட்டத்தை கொணர்ந்திருக்கிறது. சும்ம தெரிந்து கொள்வோம்.
09,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: மிக மலிவு விலையில் ஏர்டெல் நிறுவனம் 168 நாட்கள் பயன்பெறும் திட்டத்தை...
பாஜக கட்சியின் இந்திய அளவிலான அமைப்புக்கான தலைவர் ஜே.பி.நட்டா, தமிழகத்தில் திமுக போன்ற பிரிவினைவாத சக்திகள் வலுப்பெறக் கூடாது என தமிழக பாஜக கட்சியின் கிளைப் பொறுப்பாளர்களிடம் கேட்டுக் கொண்டார்.
09,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: அன்றைக்கு நடுவண் ஆட்சியில்...
அரசாங்கத்திற்கு ஏதேனும் கண்ணியம் இருந்தால், ஹிந்தி அடாவடியில் ஈடுபட்ட ஆயுஷ் அதிகாரியை மாற்றிவிட்டு உடனடியாக அந்தப் பணியிடத்துக்கு தமிழகத்தை சேர்ந்த அரசு ஊழியரை நியமிக்க வேண்டும் என்று சசிதரூர் வலியுறுத்தியுள்ளார்.
08,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: ஹிந்தி...
23 மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்திக்கு காங்கிரஸ் கட்சிக்கு முழுநேர மற்றும் களத்தில் பணியாற்ற கூடிய அளவுக்கான ஒரு தலைவர் தேவை என்ற கருத்தை வலியுறுத்தி கடிதம் எழுதி இருந்தனர். இதனால் இடைக்கால தலைவர் பதவியை விட்டு விலகுவதாக சோனியாகாந்தி அறிவித்துள்ளார். இந்த...
இனி பணம் வழங்கும் இயந்திரம் தேடி அலைய வேண்டாம். புலனத்தில் ஒரு சேதி போதும். உங்க வீட்டுக்கே பணம் வழங்கும் இயந்திரம் வந்துவிடும் என்கிற சேதியை இந்திய மாநில வங்கி தெரிவித்திருக்கிறது.
08,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நமக்கு உடனடித் தேவை ரூபாய் நூறு என்று...
அகநானூறும் புறநானூறும்- காந்தர்வமும் பகவத்கீதையும் சருக்கரையும் உப்பும் போல மாறுபட்ட வாழ்க்கை முறைகளைத் தூக்கிப்பிடித்தவை. இருவேறு நெறிகளையும் ஒன்றுபடக் காட்டி குழப்புவது ஹிந்துத்துவா. தமிழர் நெறிகளை மீட்டுருவாக்கம் செய்ய ஒரு தலைவனும் இன்னும் தமிழகத்தில்...