கடும் எதிர்ப்புகளுக்கு நடுவே, நாடு முழுவதும் இன்று பதினாறு இலட்சம் மாணவர்கள், கொரோனாவையும், நடுவண் பொறியியல் கல்விக்கான நுழைவுத் தேர்வையும் எதிர்கொள்ள, அடாவடி நடுவண் பாஜக அரசு கவலையில்லாமல் களம் இறக்கியிருக்கிறது.
16,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: கடும்...
மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் சியோனி மாவட்டத்தில் வயிங்கங்கா ஆற்றின் குறுக்கே தலைமைஅமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 9 கோடி செலவில் கட்டப்பட்டிருந்த புதிய பாலம் நேற்று ஆற்றோடு போய்விட்டது.
16,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: பாஜக ஆட்சி...
64 அகவையினரான பூசண், உச்ச அறங்கூற்றுமன்றத் தலைமை அறங்கூற்றுவர் எஸ்.ஏ.பாப்டே, விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் அமர்ந்திருக்கும் புகைப்படத்துடன் கீச்சுவில் பதிவிட்ட கருத்துக்கு ஒரு ரூபாய் அபராதம்! கட்டத் தவறினால்: மூன்று மாதச் சிறை மற்றும் மூன்று ஆண்டு...
மருத்துவம், மற்றும் பொறியியில் கல்வியில் இணைய விண்ணப்பித்திருக்கும் மாணவர்களின் எதிர்காலம் நடுவண் பாஜக அரசுக்கும் இப்படியான சூதாடிகளுக்கெல்லாம் கேலிக் கூத்தாகியுள்ளதை எண்ணி பெற்றோர்கள் வருத்தத்தை இணையத்தில் பதிவு செய்து...
ஹிந்தியை நீக்குக. தேசியத்தை தூக்கிப்பிடிக்கும் வகைக்கு என்றால் 22 மொழிகளையும் சேருங்கள் என்று பெங்களூர் மெட்ரோவுக்கு அதிரடி ஆணையிட்டுள்ளது கருநாடக அரசு.
13,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: எல்லா இடங்களிலும் இருக்கிற ஹிந்தியை மொத்தமாக நீக்க வேண்டும் என்று...
இவ்வளவு கடுமையான கொரோனா நெருக்கடிகளுக்கு இடையில் நீட். ஜேஇஇ நடத்தி மாணவர் சேர்க்கைக்கு தரவரிசை பட்டியல் உருவாக்குவதை விட, அதில் ஆயிரத்தில் ஒரு பங்கு உழைப்பில் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு தரவரிசை பட்டியல் உருவாக்கி...
தமிழகத்திற்கு நடுவண் பாஜக அரசு கொடுக்க வேண்டிய ரூ.16,331 ஆயிரம் கோடி சரக்கு சேவைவரி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்று சரக்கு சேவை வரி கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
11,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நாற்பத்தி ஒன்றாவது ...
இந்த முறை நீட் தேர்வு நடத்தப்படா விட்டால், இனி இந்தியாவில் நீட் என்கிற தேர்வே இல்லாமல் போய்விடும் என்பது மட்டும் உறுதியோ உறுதி.
11,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நடுவண் அரசின் பொறியியல் தொழில் நுட்பக் கல்லூரிகளில் கூட்டு நுழைவுத் தேர்வு (ஜெஇஇ) மூலமாக தரவரிசை...
நீட் தேர்வு வேண்டும் என்பது பெற்றோர் மற்றும் மாணவர்களின் அழுத்தம் என்பதாகக் காட்டும் கருத்துப்பரப்புதலில் ஈடுபட்டிருக்கிறது நடுவண் பாஜ அரசு. நீட் தேர்வே வேண்டாம். நடத்தித் தொலைப்பது என்றால், நீட் தேர்வை இழுத்தடிக்க வேண்டாம் என்பதே பெற்றோர் மற்றும் மாணவர்களின்...