ஹிந்தி திரையுலகம், போதைப் பொருள் மாபியாக்களின் வலையில் சிக்குண்டதாக, துணிச்சல் பெண்- ஹிந்தி திரையுலக நடிகை கங்கணா ரணாவத் வைத்தக் குற்றசாட்டு- எப்படியெல்லாம் சந்து பொந்து இண்டு இடுக்குளில் நுழைந்து காணமல் போனது என்கிற கதை இது.
24,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122:...
புதிய வேலைவாய்ப்பு உருவாக்க முடியாமல் இந்திய வேலைவாய்ப்பு சந்தை மிகவும் இழிநிலையில் இருந்து வருவதை- கடந்த 15 ஆண்டுகளில் இவ்வாறான இழிநிலைக்கான வரலாறு இல்லை என்று எச்சரிக்கிறது ஓர் ஆய்வு.
24,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில் கடந்த...
தற்போது தொற்றுநோயை எதிர்த்து போராடுவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். புதிய கல்வி கொள்கையைச் செயல்படுத்த எந்த அவசரமும் இல்லை. நடுவண் பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கையில் நிறைய கேள்விகள் உள்ளன. நடுவண் பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த முடியாது என...
தமிழகத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் சமச்சீர் கல்வி முறையின் காரணமாகத்தான் மாணவர்களின் தரம் வெகுவாகக் குறைந்துபோயிருக்கிறது. ஆகவேதான் மாநில அரசு ‘நீட்’ தேர்வை எதிர்க்கிறது என்ற வாதம் சிலரால் முன்வைக்கப்படுகிறது. அது தவறு என்று நிறுவதற்கான அலசலே...
21,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழக அரசு, தமிழகத்தின் அனைத்து பொறியியல்; மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீண்ட காலமாக மதிப்பெண் அடிப்படையிலாக தயாரிக்கப்படும் தரவரிசைப் பட்டியலையே பயன்படுத்தி வந்தது. பொறியியல் கல்லூரிச் சேர்க்கைகளுக்கு மட்டும்...
ஆங்கிலேயன் ஒருங்கிணைத்துக் கொடுத்த இந்தியாவும், நடுவண் அரசுக்கு வானளாவி அதிகாரம் அமைத்துக் கொடுத்த சட்டமும் இனிக்கிறது! ஆங்கிலம் மட்டும் எப்படி கசக்கும்? ஹிந்தி பேசாதா மக்களுக்கு, இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து ஆங்கிலக்கசப்பு அறிவுரை கொடுத்து வரும் காங்கிரசுக்கும்...
தமிழர் இந்தியாவை நாவலந்தேயம் என்று தாங்கள் கடலோடி வணிகம் புரிந்த நாடுகளுக்கு அறிமுகப்படுத்தியிருந்தனர். அவர்கள் தமிழர் தெரிவித்த நாவலந்தேயத்தை ந்தேயா என்று ஒலித்தனர். அதுதான் தற்போது இந்தியாவாக உலகம் முழுவதும் அறியப்படுகிறது.
19,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122:...
நரேந்திர மோடி செய்த பேரழிவுகள் என்று இராகுல் காந்தி கீச்சுவில் பட்டியலிட்டுள்ளார். ஆனால் காங்கிரஸ்காரர்கள் யாரும் இன்னார் ஆகிய நாங்களும் என்று அங்கீகரித்து கொண்டாடாமல் தனித்து விட்டுள்ளனர்.
17,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: காங்கிரஸ் கட்சியின் முன்னாள்...
நடுவண் பாஜக அரசின் பொறியியல் நுழைவுத் தேர்வு இன்று அடாவடியாக நடத்தப்பட்ட நிலையில், தமிழகத்தின் 34 ஒரு தேர்வு மையத்தில்- ஒரு மையத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் கணக்கீட்டு அடிப்படையில்- விண்ணப்பித்ததில் 52 விழுக்காட்டு மாணவர்கள் தேர்வில் கலந்தது...