May 1, 2014

கருநாடாகவில் போராட்டம்! ஹிந்திநாள் கொண்டாடுவது ஒன்றிய அரசின் கடமையல்ல. ஹிந்திக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு உரிமையை இரத்து செய்க

கருநாடக மக்கள் கொஞ்சம் கூடுதல் அறிவுப்பாடாக மொழிப்போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள். ஒன்றிய அரசு ஹிந்திக்கு விழா எடுக்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது என்று தெளிவாக கேள்வி எழுப்புகின்றார்கள்.

30,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: தம்மின் தம்மக்கள் அறிவுடைமையைப்...

May 1, 2014

நீட் தேர்வை இரத்து செய்க! மக்களவையில் திமுக முழக்கம்

நீட் தேர்வை இரத்து செய்ய வேண்டும் என்று நேற்று நடைபெற்ற  மக்களவைக் கூட்டத்தில் திமுக பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு வலியுறுத்தி பேசினார்

30,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நாடாளுமன்ற மழைக்கால பாராளுமன்றக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. நீட் தேர்வை...

May 1, 2014

அண்ணாமலையின் கண்டுபிடிப்பு! திமுக ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வை இரத்து செய்வதாக ஸ்டாலின் கூறுவது, அறங்கூற்று மன்ற அவமதிப்பாம்

இந்தியக் காவல்பணித்துறை தேர்வில் வென்று கர்நாடகத்தில் காவல்துறை அதிகாரியாக இருந்தவராம் இந்த அண்ணாமலை. திமுக ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வை இரத்து செய்வதாக ஸ்டாலின் கூறுவது, அறங்கூற்று மன்ற அவமதிப்பு என்று பேசி வருகிறார்.

29,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: யார்...

May 1, 2014

நீட் தேர்வு குறித்து, சூர்யா சோக அறிக்கை!

அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம் ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாக கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள்: போற்றிக் கொள்ள வேண்டிய...

May 1, 2014

தேர்வெழுத அனுமதி மறுப்பு! கரூரில் நீட் தேர்வு எழுத வந்த மாணவருக்கு கொரோனா உறுதி

எல்லா மாணவர்களும் மதிய உணவுக்கு வழியில்லாமல் பட்டினியோடுதான் நீட்டை எதிர் கொண்டார்கள்.

28,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நாடு முழுக்க கொரோனா பாதிப்பிற்கு இடையிலும் நீட் தேர்வை நடத்தி முடித்துள்ளது ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி அரசு. இந்த நீட் தேர்வுக்கு பல்வேறு...

May 1, 2014

எம்மொழியும் கற்பேன் டா! தமிழ்தெரிந்த பாரதிய ஜனதா கட்சியினர், அணிந்து கொள்ள தயாரித்து வாங்கியுள்ளனர் சட்டைகள்

யானைக்கு பாகன் போல ஒவ்வொரு விலங்குக்கும் மனிதன் மொழியைப் பயிற்றுவிக்க பயிற்சியாளர் தேவைப்படும். ஆனால் நாட்டு நாயுக்கு மட்டும் தனிப்பயிற்சியாளர் தேவையில்லை. சோறு போடுகிற யாருடைய மொழியையும் அது எளிமையாகக் கற்றுக் கொண்டு வாலாட்டும். அண்மையில் கூட நரேந்திர மோடி...

May 1, 2014

நீட் -அடுத்த சோகவிபத்துத் தாக்குதலை முன்னெடுத்திருக்கிறது தமிழகத்தின்மீது! உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் மாணவி ஜோதிசிறிதுர்கா

நாளை நடைபெறும் நீட் தேர்வில் பங்கேற்க தயாராகிக் கொண்டிருந்த மதுரை தல்லாகுளம் காவலர் குடியிருப்பை சேர்ந்த மாணவி ஜோதிசிறி துர்கா, நீட் தேர்வு ஏற்படுத்திய மன உளைச்சல் காரணமாக தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

27,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: அரியலூர் மாணவர்...

May 1, 2014

தமிழகத்தில் ஒருவரும் 100விழுக்காடு மதிப்பெண் பெறவில்லை! ஜேஇஇ பொறியியல் நுழைவுத் தேர்வு முடிவு வெளியாகியுள்ளது

ஜேஇஇ பொறியியல் நுழைவு முதன்மைத் தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. 24 பேர்கள் 100 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அந்த மாணவர்களில் தமிழக மாணவர்கள் யாரும் இல்லை. 

27,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நடுவண் உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பதற்கான...

May 1, 2014

நடுவண் அரசில் உள்ள ஹிந்தி அதிகாரிகள் அடாவடி! ஒன்றியத்தின் அலுவல்மொழிகள் சட்டத்தில் முன்னெடுத்த மாற்றங்களைப் புதுப்பிக்கவில்லை

இந்தியாவின் அலுவல் மொழிகளாக அட்டவணை எட்டில் தமிழ் உள்ளிட்ட 22மொழிகளை அறிவித்து சட்டமாக்கிய பின்னரும் தொடக்க காலத்தில் அந்த இடத்திற்கு ஹிந்தியை முதன்மைப் படுத்தியிருந்த பழைய நிலையை புதுப்பிக்காமல் (அப்டேட்) நடுவண் அரசில் உள்ள ஹிந்தி அதிகாரிகள் ஹிந்தியை முதன்மைப்...