ஜனநாயக கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி திருடப்பட்ட வெற்றி என்று காரணங்களை அடுக்குகிறார் அதிக தொகுதிகளில் வென்றதில் முதல் இடத்தில் இருக்கும் தேஜஸ்வி.
27,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: பீகாரில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில்,...
பீகார் தேர்தல் முடிவுகளிலிருந்து திமுகவிற்கு நல்லதொரு பாடம் இருக்கிறது. அந்தப் பாடத்தை கடைபிடித்தால் திமுகவிற்கு மிகச்சிறப்பான வெற்றி தர தமிழகம் காத்திருக்கிறது.
26,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: எதிர்வர இருக்கிற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக...
பீகாரில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் இந்த முறையும் பீகாரில் கூட்டணி ஆட்சியே முன்னெடுக்க வேண்டியுள்ளது.
26,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: பீகாரில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் இந்த முறையும் பீகாரில்...
மம்தா பானர்ஜியின் ஆதரவாளர்கள் 6 மாதத்திற்குள் திருந்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் கை, கால்கள், விலா எலும்புகள், தலைகள் உடைக்கப்படும். என மேற்குவங்காள பாஜக தலைவர் திலீப் கோஷ் தெனவெட்டு காட்டியுள்ளார்.
23,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: மேற்கு வங்காளத்தில்...
தமிழகத்தில் காங்கிரசும் பாஜகவும் விரும்பப் படாதது ஏன் என்ற தேடலில் கிடைத்த விடையாக, தமிழர்கள் அறிவு சார்ந்து இயங்குவதையும் வட இந்தியர்கள் நம்பிக்கை சார்ந்து இப்படிப் பலவற்றை இழந்து கொண்டிருப்பதையும் உணர்த்துவதாக இருக்கிறது.
23,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122:...
சொகுசு காரில் வலம்வந்து பக்தர்களிடம் 65 லட்சம் ரூபாயை மோசடி செய்த பேரறிமுகச் சாமியாரை இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.
23,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: சொகுசு காரில் வலம்வந்து பக்தர்களிடம் 65 லட்சம் ரூபாயை மோசடி செய்த...
பானிபூரி தயாரிப்புக்கு கழிவறைக்கு பயன்படுத்தும் பாதுகாப்பற்ற நீரைப் பயன்படுத்திய அவலம். சொந்த மண்ணிலேயே இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறவர்கள், வந்த மண்ணில் என்ன செய்ய மாட்டார்கள் என்று, இந்த செய்தியால் தமிழகத்தில் பானிபூரி ஆர்வலர்கள்...
காற்று மாசு, ஒலி மாசு விதிகளின் படி பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. பசுமை பட்டாசுகளே அதிகம் உற்பத்தி செய்யப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு சிக்கல் ஏற்படாது. எனவே, பட்டாசு வெடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறி உள்ளார் தமிழக...
மூன்று நாட்களில் 180 ஆசிரியர்களுக்குக் கொரோனா காரணமாக, பள்ளியை அவசரமாகத் திறந்து விட்டோமோ என்று ஆந்திர மாநிலம் கைபிசைந்து நிற்கிறது. இதைக் காணும் தமிழகம் பள்ளித்திறப்பில் தயக்கம் காட்டி வருகிறது.
20,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா பொது...