May 1, 2014

அமுதசுரபி வங்கிக் கணக்கு! எடுக்க எடுக்க பணம் சேர்ந்து கொண்டேயிருந்தது. எப்படி இது சாத்தியமானது.

அமுதசுரபி போல தன் வங்கிக்;கணக்கில் பணம் சுரந்து கொண்டேயிருக்க, மீண்டும் அரியணையேறிய மோடி அரசு, தனது வங்கிக்கணக்கில் தவணை முறையில் பதினைந்து இலட்சம் போடுது போல, என்று நினைத்துக் கொண்டு, எடுத்து, எடுத்து 89000 ஐ தாராளமாக செலவு செய்துவிட்டார். மத்தியப் பிரதேசம்...

May 1, 2014

இது என்ன கூட்டணி! தேர்தலில் வென்ற கொள்கைக் கூட்டணி உடைந்ததால்- அமைந்தது புதிய கூட்டணி- மகாராஷ்டிர ஆட்சிக்கு

இலங்கையில் அண்ணன் தம்பிகள் இணைந்து ஆட்சியை கைப்பற்றி அசத்தி வருகிறார்கள். இந்தியாவில், மகாராஷ்டிர மாநிலத்தில்: மாமனார் சரத்பவாரும், மருமகன் அஜித் பவாரும் நேற்று நள்ளிரவில் பாஜகவிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு, குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார்கள்....

May 1, 2014

நொந்து கொள்கிறதா விடுதலைச்சிறுத்தைகள்! திமுக-காங்கிரஸ் களவாணித்தனத்திற்கு சாட்சியாகி, செய்துவிட்ட தவறுக்காக.

விடுதலைப்புலிகள் பற்றி பேச்சு: திமுக-காங்கிரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கண்டனம். விடுதலைப் புலிகள் அழிப்பில் காங்கிரசோடு சேர்ந்து திமுக செய்த வரலாற்றுப்பிழையில், அந்த வரலாற்றுப்பிழை மறைப்பிற்கு, திமுகவிற்கு சாட்சியாக, இலங்கை சென்று வந்ததை திமுகவோடு சேர்ந்து...

May 1, 2014

விரைவில்! அனைத்து செல்பேசி நிறுவனங்களும் தங்கள் தரவுக் கட்டணத்தை உயர்த்தப் போகின்றனவாம்.

ஏற்கனவே இந்தியாவில் உள்ள மிகுந்த கட்டுபாடுகள் மற்றும் அதிகரிக்கப்பட்ட வரியால் நிதி நெருக்கடிகள் உள்ள நிலையில், தற்போது உச்ச அறங்கூற்றுமன்றத்  தீர்ப்பும் எங்களுக்கு சாதகமாக வரவில்லை. என்று புலம்பும் இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்- செல்பேசி தரவுக் கட்டணத்தை...

May 1, 2014

கல்வியின் இருட்டான-எதிர்காலம்! 1.கல்வியின் விலையேற்றம். 2.கல்விக்கான ஆதாயமான வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகி வரும்நிலை

நீட்தேர்வால்- மருத்துக் கல்வி பெறுவதற்கான செலவு உயர்ந்து கொண்டே போகிறது. பொருளாதார மந்த நிலை காரணமாக தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வருவதால், பொறியியல் கல்விக்கான வேலைவாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் கல்வியின் எதிர்காலம்; கேள்விக்குறியாகி...

May 1, 2014

1.25 லட்சத்துக்கு மேல் ராமன்பெயர் எழுதியவர்களுக்கு விழா! அயோத்தி பிரச்னையில் சாதகமான தீர்வு ஏற்பட, வேண்டுதல்செய்து

‘ராம் நாம் வங்கி’ என்ற பெயரில் ஒரு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு பணம்வழங்கும் இயந்திரம், காசோலை எல்லாம் கிடையாது. இந்த வங்கியின் பரிவர்த்தனை அனைத்துமே ‘ராமன்பெயர்’ தான். இந்த வங்கியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர்...

May 1, 2014

இன்று பதவியேற்கிறார் எஸ்ஏ போப்டே! உச்ச அறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவராக

தலைமை அறங்கூற்றுவர் ரஞ்சன் கோகாய் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், உச்ச அறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவராக, இன்று பதவியேற்கிறார் எஸ்ஏ போப்டே.

02,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இரபேல் ஒப்பந்தம் தொடர்பாக அறங்கூற்றுமன்றம் விசாரிக்க தேவையில்லை என்று...

May 1, 2014

பாஜக நோக்கத்தைப் பட்டெனப் போட்டுடைத்த பாபாஇராம்தேவ்! எகிறியடித்தலை தலைப்பாக்கி வரும் பெரியார் தொண்டர்கள்

பெரியார் அவர்களின் கருத்துக்களை, ‘அறிவுசார் பயங்கரவாதம்’ என்ற பாபாஇராம்தேவ் தனது ‘மடமைசார் பயங்கரவாதக்’ கருத்தியலை வெளியிட்டுள்ள நிலையில், இணையத்தில் தங்கள் எகிறியடித்தலை தலைப்பாக்கி வருகின்றனர் பெரியார்...

May 1, 2014

விற்பனைக்கு! ஏர்இந்தியா, மற்றும் பாரத் பெட்ரோலியம்.

ஏர் இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களை நடப்பு நிதியாண்டில் விற்பனை செய்து ரூ.ஒரு லட்சம் கோடிக்கு மேல் பணம் ஈட்டி, இவ்விரு நிறுவனங்களின் பிரச்னைகளை தீர்க்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாம்.

01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இன்னும் ஐந்து...