உள்ளாட்சித் தேர்தல் இழுபறி- மேலோட்டமாகப் பார்த்தால், ஏதோ நிருவாகச் சிக்கல் போலத் தெரியும். ஆனால் உண்மை: “பாகுபாட்டு வாதம், பார்ப்பனிய ஆதிக்கவாதம்” என்கிற தத்துவத்தின் ஆட்சியின் அலங்கோலங்கள் என்றுதான்...
இன்று நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ப.சிதம்பரம் பங்கேற்க உள்ளார். பொருளாதார நிலையில் பெரும் சரிவு, குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு என நாடாளுமன்றத்தில் பல விவகாரங்களில் அனல்பறந்து கொண்டிருக்கும் நிலையில் சிதம்பரத்தின் பேச்சுகள் பெரும் எதிர்பார்ப்பை...
விருப்ப ஓய்வுக்கு 92 ஆயிரம் பாரத் சஞ்சார் நிகம் வரை மற்றும் மகாநகர் தொலைபேசி நிகாம் வரை ஊழியர்கள் விண்ணப்பித்து இருப்பதாக இந்தியத் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் தெரிவித்தார்.
19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
தமிழர்கள் ஓற்றைக்காசு அளவிற்கு கூட முன்னேறி விடக்கூடாது என்பதிலே மிகவும் கவனமாக காய்நகர்த்துகிறவர்தான் பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன்சாமி. ஆனால் மற்ற விசயங்களில் அவர் மிகப்பெரிய அறிவாளராகவே மிளர்வார். அவர் இந்தியாவின் பொருளாதார...
ஏர்டெல், வோடபோன், ஜியோ ஆகிய நடப்பில் உள்ள அனைத்து நிறுவனங்களின் செல்பேசி சேவைக் கட்டணங்கள் உயர்கின்றன நடப்புக் கிழமையிலேயே.
16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஏர்டெல், வோடபோன், ஜியோ ஆகிய நடப்பில் உள்ள அனைத்து நிறுவனங்களின் செல்பேசி சேவைக் கட்டணங்கள்...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கடந்த கிழமை மாநிலங்களவையில், விரிவாகப் பேசிடவும், விவாதப்படுத்துவதற்கமாக, மாநில சுயாட்சி தீர்மானத்தின் சுருக்கமான முன்வரைவை அறிமுகம் செய்து இருந்தார். அந்தத் தீர்மானத்தின் மீது விரிவான கருத்துப் பரிமாற்றத்திற்கு குலுக்கலில் வைகோ பெயர்...
நாட்டில் அச்சம் தரும் சூழல் நிலவுவதாக இந்தியாவின் மூத்த தொழிலதிபர் ராகுல் பஜாஜ், எக்னாமிக் டைம்ஸ் நாளிதழ் ஒருங்கிணைத்த விருது வழங்கும் விழா நிகழ்வில், இந்திய உள்துறை அமைச்சர் அமித்சா முகத்துக்கு நேரே விமர்சித்தார்.
15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
பெரிய போராட்டத்திற்குப் பிறகு, பாஜகவின் மதவாதமும் சிவசேனாவின் மதவாதமும் மேற்கும் கிழக்கும் அதாவது, பாகிஸ்தானும் வாங்காள நாடும் போல என்பதாக நிரூபிக்கப் பட்டுள்ளது.
14,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மகாராஷ்டிர மாநில முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்...
மதச்சார்பின்மை (செக்யூலரிசம்) குறித்து எங்களிடம் கேள்வியெழுப்புவர்கள் அதன் பொருளை அரசியலமைப்புச் சட்டத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
14,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121:...