குடியுரிமை சட்டத்திருத்த முன்வரைவு இந்திய பாஜக அரசால் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து மாவட்டந்தோறும் வரும் செவ்வாய்க்கிழமை அன்று திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
26,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: குடியுரிமை...
இந்தியாவில், நடப்பு ஆண்டில், கூகுள் தேடலில், என்னவெல்லாம் அதிகம் தேடப்பட்டது என்கிற முதல் பத்து குறித்த தகவலை கூகுள் வெளியிட்டிருக்கிறது. அவைகள் என்னென்ன?
26,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழக மருத்துவ மாணவர்களின் கனவை சிதைக்கவும், தமிழக மருத்துவக்...
மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த முன்வரைவு. ஆதரவு 125, எதிர்த்து 105 வாக்குகள். சிவசேனா வெளிநடப்பு செய்தது- பாஜகவுக்கு ஆதரவான நடவடிக்கையாகி குடியுரிமை சட்ட திருத்த வரைவு நிறைவேறியது.
25,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
குடியுரிமை சட்ட முன்வரைவை எதிர்த்து நடக்கும் போராட்டத்தை அடக்க திரிபுராவில் 2 ராணுவ படைகளும் அசாமில் ஒரு ராணுவ படையும் குவிக்கப்படுகிறது. இதற்காக அங்கு ராணுவம் விரைந்து உள்ளது.
25,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய...
குடியுரிமை சட்டதிருத்த முன்வரைவு- நேற்று மக்களவையில் பதிகை செய்யப்பட்டது. இந்தக் குடியுரிமை சட்டதிருத்த முன்வரைவு ஆப்கானிஸ்தான் மக்கள் மீது பாசம் பொழியும் பாஜக நிலையை தெளிவு படுத்தியது. இலங்கைத் தமிழர்களுக்கு வாதிட்டது சிவசேனா. ஹிந்துக்கள் யாரெல்லாம் என்பதில்,...
குடியுரிமை சட்டதிருத்த முன்வரைவு- மாநிலங்களவையில் இன்று பதிகை செய்யப்படுகிறது. இந்தியப் பொருளாதரம் கிடுகிடு பாதாளத்திற்கு செல்வதைக் குறித்து சிறிதும் கவலை கொள்ளாத பாஜக அரசு, வெளிநாடுகளிலிருந்து ஹிந்துக்களை இறக்குமதி செய்யும் முன்னெடுப்புக்கு சட்டம் வரைந்து...
ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் இருந்து வேறு தொலைத் தொடர்பு நிறுவன வாடிக்கையாளர்களுடன் பேசும் அழைப்புகளுக்கு கட்டணத்தை ரத்து செய்துள்ளது. ஜியோ கட்டணம் விதிக்கிறது.
23,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தொலைத்தொடர்பு நிறுவனங்கள்...
ரூ10க்கான காசுகளை- தமிழகத்தின் மிகப்பெரும்பாலான ஊர்களில் செலுத்த முடிவதில்லை. ரூ.2000 தாளை- வாங்க மறுக்கிறார்கள் சிறு வியாபாரிகள். ரூ.2000 தாளை மாற்ற முடியாதா? பாதிக்கப்பட்டவர்களின் கேள்வி
22கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மூன்று ஆண்டுகளுக்கு முன்பு...
பெண் கால்நடை மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொன்ற வழக்கில் கைதான நால்வர், இன்று தப்பித்தல் மீதாக சுட்டுக்கொல்லப்பட்டதை பெண்ணின் குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர்.
20,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பெண் கால்நடை மருத்துவரை பாலியல் வன்கொடுமை...