இதுவரை யாரெல்லாம் சுங்கக் கட்டணம் செலுத்தாமல் தங்கள் அடையாள அட்டையைக்காட்டி சுங்கச்சாவடியைக் கடந்து கொண்டிருந்தார்களோ அவர்கள் எல்லாம் தங்கள் வண்டிகளில் விரைவுக்கட்டு அட்டை (பாஸ்டேக்) ஒட்டத் தேவையில்லை.
29,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இதுவரை யாரெல்லாம்...
சுங்கம் தவிர்த்த சோழனைக் கொண்டாடி வந்த தமிழர்களுக்கு- வடஇந்திய மக்களின் வெறித்தனமான ஹிந்துத்துவா ஆர்வத்தின் காரணமாக- அவர்கள் மாநிலத்திற்கு மட்டும் ஆட்சியாளர்களாக இருக்க தகுதியுடையவர்களை நமக்குமாக தேர்ந்தெடுத்துக் கொடுத்ததால்- சுங்கக் கட்டணத்தை பிடுங்கிக் கொள்ளும்...
கான்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நமாமி கங்கா குழுவின் முதல் கூட்டத்தில் மோடி கலந்து கொண்டபோது கால் இடறி விழ இருந்தார். தாங்கிப் பிடித்தனர் பாதுகாவலர்கள்
28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கான்பூரில் நமாமி கங்கா திட்டத்தின் அடுத்த கட்டம் மற்றும் புதிய...
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து மாநிலங்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்சா இதுவரை நான்கு லட்சத்து 61 ஆயிரம் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசு குடியுரிமை அளித்திருப்பதாகக் கூறினார். அந்தக் குடியுரிமை வழங்கல் இலங்கை தமிழர்களுக்கு அன்று. தோட்டத்தொழிலுக்குப்...
இந்த மூன்று கருத்துருக்களுக்காக மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இராகுல் காந்தி பாஜகவிற்கு எதிரான களத்தில் மீண்டும் வேகமெடுத்திருக்கிறார்.
28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: வடகிழக்கு மாநிலங்கள் பற்றி எரிவதற்கு, 2.இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்ததற்கு...
இந்திய அரசில் பொறுப்பேற்று விடுகிற, வடஇந்தியர் தலைமை கட்சிகளான காங்கிரசும், பாஜகவும் கொண்டுவரும்- வடக்கை மட்டும் கொண்டாடும் ஆதிக்க மனப்பான்மை சட்டங்களை தமிழகம் மட்டும் தனித்து எதிர்த்து வருவது வரலாற்றுக் கட்டாயமாக இருந்து வருகிறது. இந்திய வரலாற்றில் முதன் முறையாக...
அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். பானிபூரி உற்பத்தி செய்யும் இடம்- கிழிந்த கோரைப்பாயில் மைதாமாவு, ரவை, பேக்கிங் சோடா, உப்பு ஆகியவற்றுடன் தண்ணீர் ஊற்றி, அதன்மீது சிலர் சாந்து குழைப்பதுபோல் கால்களால் மிதித்து, குழைத்து கொண்டிருந்தனர். அந்த வீடு முழுவதும்...
இந்தியாவிற்கு தேசிய மொழியும் இல்லை, தேசிய விளையாட்டும் இல்லை, தேசிய மலரும் இல்லை என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்து மாணவர்களின், மக்களின் குழப்பத்தை நீக்குவதோடு, இந்தத் தவறான தகவலை தெரிவித்து ஹிந்திக்கும், பாஜகவிற்கும் கூடுதல் வலுசேர்க்கும் முயற்சிகளை முறியடித்தாக...
அன்றாடம் சம்ஸ்கிருதம் பேசினால் அது நமது நரம்புகளை சிறப்பாகச் செயல்பட வைத்து அதன் மூலம் சர்க்கரை மற்றும் கொழுப்பு நோய்களைத் தள்ளி வைக்கும் என்று தெரிவித்துள்ளார். பாஜக பாராளுமன்ற உறுப்பினர் கணேஷ் சிங். அண்டம் (யுனிவர்ஸ்) முழுவதும் சம்ஸ்கிருதம் கற்பது எப்படி என்பதே...