May 1, 2014

உச்சஅறங்கூற்றுமன்றத்தில் 59 வழக்குகள்! பாஜக அரசின் குடியுரிமை திருத்த சட்டம், சட்டவிரோதம் என அறிவிக்க கோரி

பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக, மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தரப்பில் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் 59 வழக்குகள்...

May 1, 2014

சுட்டுத் தள்ளுங்கள்! தொடர்வண்டிகளைச் சேதப்படுத்துபவர்களை- நான் உத்தரவிடுகிறேன்- அமைச்சர் சர்ச்சைப் பேச்சு

நான் உத்தரவிடுகிறேன்! தொடர்வண்டிகள் உள்ளிட்ட பொதுச் சொத்துக்களை யாரேனும் சேதப்படுத்தினால் அவர்களைப் பார்த்த இடத்தில் சுட்டுத்தள்ளுங்கள் என்று தொடர்வண்டித்துறை இணையமைச்சர் சுரேஷ் அங்காடி தெரிவித்துள்ளார்.

02,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: குடியுரிமை...

May 1, 2014

தாழ்மையாகக் கேட்டுக்கொண்டுள்ளார் உத்தவ் தாக்கரே! வெடிகுண்டு போன்ற இளைஞர்கள் சக்தியை பற்ற வைத்து விடாதீர்கள்

‘இளைஞர்கள் ஆத்திரமடைந்தால் நாடும் மாநிலமும் அமைதியாக இருக்காது. இளைஞர்கள்தான் நம்முடைய பலமே. மிக விரைவில் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களைக் கொண்ட நாடாக நாம் இருப்போம். இளைஞர்கள் சக்தி வெடிகுண்டு போன்றது. அதைப் பற்ற வைத்து விடாதீர்கள் என தலைமைஅமைச்சரிடம் மிகவும்...

May 1, 2014

முகமதியர் அமைப்பு நடவடிக்கை! அமைப்பில் இருந்து அதிமுக பாஉவை நீக்கியது, குடியுரிமை சட்ட ஆதரவைக் கண்டித்து

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காரணத்துக்காக அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் முகமது ஜான் முகமதிய அமைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை முகமதிய அமைப்பு (ஜமாத்) கூட்டமைப்பு காப்பாளர் பதவியில் இருந்து அவரை நீக்கி நடவடிக்கை...

May 1, 2014

இந்தியக் குடிஅரசு தலைவரைச் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் புகார்! டெல்லி மாணவர்கள் மீது தாக்குதல்

டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் குடிஅரசு தலைவரைச் சந்தித்து முறையிட்டனர்.

02,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக சோனியா காந்தி...

May 1, 2014

மாநிலங்களின் குற்றச்சாட்டு! சரக்குசேவை வரியின், மாநிலங்களின் பங்குத்தொகை, கடந்த ஐந்து மாதங்களாக வழங்கப்படவில்லை

இன்று கூடும் சரக்குசேவைவரிக் குழு கூட்டத்தில்- சரக்குசேவை வரியின், மாநிலங்களின் பங்குத்தொகை, கடந்த ஐந்து மாதங்களாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்க இருந்த நிலையில்- 35,298 கோடி ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக, நேரடி வரி மற்றும் சுங்கத் துறை ஒன்றிய...

May 1, 2014

வறுமையில் வாடி வதங்க வேண்டுமா? துணிந்து முயன்றால் இத்தனைத் துன்பங்களா? இதுவா இந்தியாவின் வெளியுறவுத் தொடர்பு?

தஞ்சாவூர் ஓர் இணையர்களின் மகள் வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றார். ஆனால், அங்கு அவர் இறந்துவிட்டதாக தகவல் வர, பல போராட்டங்களுக்குப் பிறகு அவர் உடலை மீட்டு அடக்கம் செய்தனர். 5 ஆண்டுகளுக்குப் பிறகு அவள் உயிருடன் இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்த பெற்றோர் முன்பு உடலை...

May 1, 2014

குடியுரிமை சட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு! தகிக்கும் திரிபுரா, அஸ்ஸாம், மேகலாயா மாநிலங்கள். தற்போது டெல்லியும்

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, அஸ்ஸாம், மேகலாயாவில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. மேற்கு வங்கத்திலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தற்போது டெல்லியிலும் பரவியுள்ளது...

May 1, 2014

ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் பெண் வதைக் குற்றங்கள்!

ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் பெண் வதைக் குற்றங்கள் என்பதான பட்டியலை ‘மக்களாட்சி நோக்கிய சீரமைப்பிற்கான சங்கஅவை’ (Association for Democratic Reforms) மக்களாட்சி நோக்கிய சீரமைப்பிற்கான நோக்கத்திற்காக...