நின்று கொல்லும் பணமதிப்பிழப்பு குறித்து, அன்றே தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாதிருந்த 92 அகவை மூதாட்டியை, இன்று கவ்வியது சோகம். பாஜக அரசின் நின்று கொல்லும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை வரிசையில்
10,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பணமதிப்பிழப்பு தெரியாமல்...
மேற்குவங்கத்தில் ஜாதவ்பூர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மாணவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு முறைகளில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
10,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்;கு...
மொத்தம் 81 தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் சட்டமன்றத்தில் குறைந்தது 41 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்ற கட்சி ஆட்சியை பிடிக்க முடியும். அந்த வகையில் காலை 11 மணி அளவில் 41 தொகுதிகளுக்கும் மேலாக காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள்...
இந்தியாவை ஆளும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ள பாஜக அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் இன்;று திமுக முன்னெடுக்கும் பேரணி தொடங்கியது. காவல்துறை மறுத்த நிலையில், திமுக பேரணிக்கு சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் அனுமதி...
குடியுரிமை சட்டத் திருத்தத்தில்- திருத்தத்தைத் தனது கீச்சுப் பக்கத்தில், பட்டியல்முறை மூலம் விளக்க முயன்று குழப்பியுள்ளார் எச்.இராஜா. அதை பாஜகவினரே- மக்குப்பயலை கட்சியில் வைத்துக் கொண்டு மானங்கெட வேண்டியுள்ளதே என்று...
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, செல்லாத பணத்திற்கு மாற்றாக ஒரு ரூ2000 தாளைப் பெற, வரிசையில் காத்திருந்து மரணம் அடைந்தோர் வரலாறும் உண்டு. ஆனால் தற்போது வெளிவந்திருக்கிறது ஒரு வேடிக்கையான கதை: பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.1,000 தாள்களைப்...
அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் ஒருவர் பேசுகையில், அரசியலமைப்பு காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக இந்திய மக்கள் வீதிக்கு வந்து போராடத் தொடங்கியுள்ளனர். இந்த அரசானது மதச்சார்பின்மையை அழிக்கப் பார்க்கிறது. மதச்சார்பின்மைதான் இந்திய அரசியலைப்பின் அடிப்படை....
மிடுக்குப்பேசி பயனர்கள் மாதம் ரூ143 செலவு செய்து வந்த நிலையில் தற்போது 214 செலவு செய்யும் வகையாக கட்டண உயர்வு முன்னெடுக்கப் பட்டிருக்கிறது. இதுவும் போத வில்லையாம். இதை ரூ300 ஆக மாற்றிக் கொள்ள அரசிடம் அடிப்படை விலை நிர்ணயிக்க கோரிக்கையை முன்னெடுத்து உள்ளன தொலைத்...
நான் அண்ணல் காந்தியின் புகைப்படத்தைக் கையில் வைத்திருப்பதாலும் ஊடகங்களிடம் பேசுவதாலும் இன்று கைது செய்யப்பட்டுள்ளேன். பாஜக ஆட்சி நடக்கும் மாநிலங்களில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது. இங்கு அனைவரும் அமைதியான முறையிலேயே போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால்,...