கோலம் போட்டதாக கைது செய்யப்பட்டவர்களுக்கு பாகிஸ்தான் அமைப்புடன் தொடர்பு என்பதாக சென்னை மாநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
17,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாகிஸ்தானைச் சேர்ந்த ‘அனைவருக்கும் தரவுப்புள்ளிகள்’ என்ற அமைப்புடன்...
அடையாளங் காட்டி பெருமை கொண்டார் இந்தியத்தலைமைஅமைச்சர் மோடி: தமிழகச் சுற்றுலாவிற்கான கன்னியாகுமரியில் இருக்கும் விவேகானந்தர் நினைவிடம், வேலைவாய்ப்பிற்கான திருப்பூர், விழாசிறப்பிற்கான பொங்கல் திருநாளில் முன்னெடுக்கப்படும் திருவள்ளுவர் நாள் ஆகியன குறித்து நேற்று...
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவர் கேமந்த் சோரன் ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் ஸ்டாலின், மம்தா பானர்ஜி, ராகுல்காந்தி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
14,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின்...
கோலம் போட்டு போராட்டம் நடத்தியவர்களை கைது செய்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இக்கைது நடவடிக்கைக்கு நாம்தமிழர் கட்சி சீமான், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலர் வைகோ, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் கடும் கண்டனம்...
வருமானவரி விலக்கு உச்சவரம்பை ஐந்து லட்சமாக உயர்த்த வேண்டும் என்பது இன்று நேற்றைய கோரிக்கை அல்ல. காங்கிரஸ் ஆட்சியிலிருந்தே இந்தக் கோரிக்கை எதிர்பார்ப்பும், ஏமாற்றமுமாக தொடர்ந்து தோல்வியையே தழுவி வருகிறது.
14,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவின்...
இந்தியக் கட்டுப்பாட்டு வங்கியின் அறிக்கையில் இந்தியாவுக்கு இன்னும் மோசமான காலம் பாக்கி இருப்பதாக, எச்சரிக்கை விடுத்து இருப்பது, அதோடு 5 வங்கிகள் வரை ஆபத்தில் சிக்கலாம் எனவும் எச்சரித்து இருப்பது, அரசையும்; மக்களையும் கலக்கத்தில்...
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களை ஒரு மணி நேரத்தில் இருக்கும் இடம் தெரியாமல் துடைத்தெறிந்துவிடுவோம் என ஹரியானா பாஜக சட்டமன்ற உறுப்பினர் இராம்குஜ்ஜார் அடாவடிப் பேச்சு கண்டனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
13,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
இந்திய அரசு வெளியிட்டுள்ள, நாட்டிலேயே மிகச் சிறந்த நிர்வாகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில், தமிழகத்திற்கு முதலிடம். தொன் மக்கள், தொன் மொழிக்குச் சொந்தக்காரர்கள், தொல்பொருட்கள் அதிகம் கிடைக்கும் மாநிலம் என்றெல்லாம் தமிழகத்தை முன்னெடுத்தல்தானே தமிழகத்திற்கு உண்மையான...
ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து உள்ளது. பா.ஜனதா தோல்வியை தழுவியது. காரணத்தை அலசும் சிவசேனா.
11,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாஜகவின் ஜார்கண்ட்...