இந்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. இந்த வேலை நிறுத்தத்தை 10 தொழிற்சங்கங்கள் சார்பில், 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
24,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்திய அரசை...
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் போராட்டத்தில், ஹிந்தி படவுலக முன்னணி நடிகை தீபிகா படுகோனே பங்கேற்று வடஇந்தியாவில் ஒரு சிங்கப் பெண்ணா என்கிற மலைப்பை ஏற்படுத்தியுள்ளார்.
23,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: டெல்லி ஜவகர்லால் நேரு...
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், நாங்கள்தான் தாக்குதல் நடத்தினோம்; என்று, ஹிந்து ரக்ஷா தள் அமைப்பின் தலைவர் பிங்கி சவுத்ரி தெரிவித்துள்ளார். ஆனால், ஹிந்து ரக்ஷா தள் அமைப்பினர்தான் இந்த தாக்குதலை நடத்தினார்களா? என்று விசாரணை நடத்தி வருவதாக அரசு தரப்பில்...
அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் இந்திய வரவுசெலவுத்திட்டம் பதிகை செய்யப்பட உள்ளது. அடுத்த மாதம் பதிகை செய்யப்படவுள்ள வரவுசெலவுத்திட்டத்தை முன்னிட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுடன் தலைமைஅமைச்சர் மோடி சந்திப்பு!
23,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அடுத்த மாதம்...
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் புகுந்து மாணவர்கள் மற்றும் பேராசியர்களை, அகில பாரத வித்தியார்த்தி பரிசத், அமைப்பினர் முகமூடி அணிந்து தாக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: டெல்லி ஜவஹர்லால் நேரு...
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, ஹிந்துத்துவாவிற்கு உரம் சேர்க்கும் முயற்சியில் களமிறங்கி, போலியான காணொளி ஒன்றை பதிவிட்டு, சமூக வலைதளத்தின் பகடியாடலுக்கு ஆளாகியுள்ளார்.
20,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிள்ளையார் பிறப்புக்கு கதை, கதிரவமறைப்புக்கு...
தஞ்சாவூரில் தமிழ்த் தேசியக் கட்சி என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் நள்ளிரவில் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள வெளி மாநிலத்தவர்கள் கடைகளுக்குப் பூட்டு போட்டு பூட்டியுள்ளனர். அத்துடன் கதவில் கவனஅறிக்கை ஒன்றையும் ஒட்டிவிட்டுச்...
பாமர உழவர்கள் பெயரில் கார்ப்பரேட்டுகள் கடன் வாங்க முடியும்! என்று நிரூபித்தவர் தொழிலதிபர் பப்பு சிங். கொடுத்திருக்கிறது இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி, வாங்கியது 87உழவர்கள் பெயரில்.
18,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி...
சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற முழக்கப் போராட்டத்தில் கலந்துகொண்ட தாமரை சொந்தங்கள், ஹிந்து இயக்க சகோதரர்கள் அனைவருக்கும் தமிழக பாஜக சார்பில் நன்றி கலந்த வாழ்த்துக்களை உவகையோடு உரித்தாக்குகிறேன் தேசமும், தமிழகமும் காக்க நம் தர்ம போராட்டம் தொடரும்! பாரத் மாதா கீ ஜெய்!...