ஹைட்ரோ கார்பன்கள் நிலத்தின் ஆழப்பகுதிகளில் இருக்கிறதா என்று தேடும் இயற்கையை சிதைக்கும் முயற்சி ஆய்வுகளுக்கு எவ்வித சூழல் சார்ந்த அனுமதியும் பெற வேண்டிய தேவையை நீக்கும் வகையில், அவற்றை ஏ பிரிவிலிருந்து பி2 பிரிவுக்கு மாற்றி ஒன்றியநடுவண் பாஜக அரசு அண்மையில்...
ஆந்திர மாநிலத்தில்- நிர்வாக பணிகளுக்காக விசாகப்பட்டனமும், சட்ட பேரவைக்கு அமராவதியும், அறங்கூற்றுத்துறைக்கு கர்னூலும் என 3 தலைநகர் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆந்திர சட்டமன்றத்தில் ஆளும் கட்சிக்கு பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதால் இந்த சட்டமுன்வரைவு எளிதில்...
ராஜீவ் காந்தியை படுகொலை செய்ய பயன்படுத்தப்பட்ட பெல்ட் வெடிகுண்டு தொடர்பாக பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் நடுவண் குற்றப்புலனாய்வுத்துறை பதிகை செய்த பதில் அறிக்கை மீது கடும் அதிருப்தியை உச்சஅறங்கூற்றுமன்றம்...
பாஜக அரசின் பணமதிப்பு நீக்கத்தால் ஏமாற்றமடைவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வருகிறது. செல்லாத பணத்தை தூக்கி வீசிவிட்டு, அரங்கத்திற்கு வராமலே புலம்பிவிட்டு அமைதியாகிவிடுகின்றவர்கள் பலர். சிலர் அரங்கத்திற்கு வந்து, ஈராமற்ற நமது நெஞ்சை பரிதவிக்க...
இரண்டு மாடுகள் பூட்டப்பட்ட வண்டி ஒன்றின் மீது கிரண்பேடி மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரிகள், உதவியாளர்கள் உள்ளிட்ட 10 பேர் அமர்ந்து ஆளுநர் மாளிகைக்குள் வலம் வந்தனர். இந்தப் புகைப்படத்தை குடும்ப விழா என்று தலைப்பிட்டு கீச்சுவில் பகிர்ந்தார்...
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள மரட் நகராட்சியில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஹோலி பெயித், இரட்டை அடுக்குமாடிக் குடியிருப்பான ஆல்பா செரின் டவர்ஸ், ஜெயின் கோரல் கோவ், கோல்டன் காயலோரம் உள்ளிட்ட ஐந்து அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் இடித்து அகற்ற...
குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து பேசிவரும் அனுராக் காஷ்யப்- தலைமைஅமைச்சர் மோடி தன்னைப் படித்தவர் என்று கூறுகிறார். தனக்கு பட்டம் இருக்கிறது என்று கூறுகிறார். அவர் அரசியல் அறிவியல் பட்டம் படித்தாக கூறுகிறார். அந்தப்பட்டம் எங்கே இருக்கிறது. அவர் தன்னுடைய பிறப்பு...
பெரிய அளவு வாக்கு வித்தியாசத்தில் அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் அமைப்பு தோல்வி அடைந்துள்ளது பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக மாணவர் தேர்தலில்.
25,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அகில பாரத ஹிந்து சபா நிறுவனர்களில் ஒருவரான மதன் மோகன் மாளவியாவால் தோற்றுவிக்கப்பட்ட...
ஒரு வேளை சுங்கச்சாவடிகளில் இதற்கான வருடிக்கருவி சரியாக வேலை பார்க்காவிட்டால், அதற்கு பதில் நம்மிடம் பணம் வசூலிக்கப்படுமா, அவ்வாறு வசூலிக்கப்படுவது, இருமடங்காக இருக்குமா என்பது நமக்கு ஒரு ஐயம் எழும் அல்லவா? அதற்கான விடை என்ன...