May 1, 2014

கூகுள் தேடலில்! குறைந்தது கொரொனா குறித்த தேடல். உயர்ந்தது உணவு, மருந்து, வீட்டுவேலை குறித்த தேடல்

கொரோனா ஊரடங்கு காலத்தில் கூகுள் மூலம் உணவு மற்றும் மருந்து, வீட்டுவேலை குறித்த தேடல் அதிகரித்து உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

07,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா ஊரடங்கு காலத்தில் கூகுள் மூலம் உணவு மற்றும் மருந்து, வீட்டுவேலை குறித்த தேடல்...

May 1, 2014

கொரோனா தொடர்பில் விசாரணை தேவைதான் என்கிறார் சீன அதிபர்! ஆனால் அதை கொரோனா அலை ஓய்ந்த பிறகே முன்னெடுப்பது சிறப்பு என்கிறார்

கொரோனா தொடர்பில் தொடக்கம் முதலே வெளிப்படைத் தன்மையுடன் பணியாற்றி வருகிறோம். கொரோனா அலை முற்றிலும் ஓய்ந்தபின், அது குறித்த விசாரணையைத் தொடங்குங்கள் என, சீன அதிபர் தெரிவித்துள்ளார்.

05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா தொடர்பில் தொடக்கம் முதலே வெளிப்படைத்...

May 1, 2014

பிரிட்டன் இதழ் கேட்டிருந்த ஒரு வினாடி வினாவால் அதிர்ச்சியானார்கள்! இலங்கையின் சிங்கள ஆட்சியாளர்கள்

இலங்கையின் சிங்கள ஆட்சியாளர்களுக்கு, ஈழம் என்ற உடனே உலகத் தமிழினத் தலைவர் பிரபாகரன் அவர்களின் நினைவு வந்து, ஆடிப்போய் விட்டார்கள் போல.

04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: பிரிட்டனில் இருந்து வெளிவரும் த கார்டியன் என்ற ஒரு இதழில், பயணிகளுக்கான வினாடி வினா...

May 1, 2014

இன்றும் நாளையும்- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாட்கள்! தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்; வைகோ பேரறிக்கை

தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை...

May 1, 2014

இந்தியக் குடிமகனின் தலையிலும் ரூ55 கடன் தொகை கூடும்! இந்தியாவிற்கு, கொரோனா நிவாரணத்திற்கு, பிரிக்ஸ் வங்கி 7,500 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது.

இதுவரை சரக்குசேவைவரி, வருமானவரி, சுங்கவரி என்ற வரிகளில் இருந்தெல்லாம் வசூலித்த தொகையிலிருந்தே, கொரோனா ஊரடங்கு பாதிப்பிற்கு எதுவும் செய்யாத- பேரிடர் நிதியிலும் கொரோனா ஊரடங்கு பாதிப்பிற்கு எதுவும் செய்யாத- நடுவண் அரசுக்கு, இந்தியாவின் கொரோனா நிவாரண பணிகளுக்காக, என்று...

May 1, 2014

கொரோனாவுக்குத் தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டதாக சீன நிறுவனம் அறிவிப்பு! கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள் பல்லிளித்த மாதிரியா

சீனாவிடம் இருந்து அதிவிரைவு அடையாளங்காட்டிகளை இந்தியாவின் ஏர்இந்தியா விமானத்தை எடுத்துக் கொண்டு போய் வாங்கி வந்தோம். ஆனால் அவைகள் இரண்டே நாட்களில் பல்லிளித்து விட்டன. தற்போது சீன நிறுவனம் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டதாக அறிவிக்கிறது. நம்பலாமா...

May 1, 2014

ஆப்கானிஸ்தானில் 80 விழுக்காட்டு பேர்களுக்குக் கொரோனா தொற்று இருக்கலாம்! இந்தியக் குடியுரிமை கோரி விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ள அந்த நாடுதான்

இந்தியக் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் என்று நாளது 24,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121 (10.12.2019) அன்று இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேறிய குடியுரிமை திருத்தச் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அந்த ஆப்கானிஸ்தானில் 80 விழுக்காட்டு பேர்களுக்கு கொரோனா தொற்று இருக்கலாம்...

May 1, 2014

உலகின் முதல் கொரோனா தடுப்பூசி! தாங்கள் கண்டுபிடித்து விட்டதாக இத்தாலி இயல்அறிவர்கள் (சயின்ஸ்டிஸ்ட்) உறுதியான அறிவிப்பு

உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக இத்தாலி இயல்அறிவர்கள் (சயின்ஸ்டிஸ்ட்) கூறி உள்ளனர். தடுப்பூசியால் கொரோனா நுண்ணுயிரி அழிந்திருப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை என்று டாகிஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி லூய்கி, இத்தாலி செய்தி நிறுவனத்திற்கு அளித்த...

May 1, 2014

கொரோனாவை எரித்து சாம்பலாக்கும் திட்டத்தைத் தெரிவித்துள்ளார்! உலகின் முன்னணி ஆயுத வணிகரும் உலகப் புகழ்பெற்ற தொழிலதிபருமான மூசா பின் சம்சர்

100 மணி நேரத்தில் கொரோனா நுண்ணுயிரியை எரித்து சாம்பலாக்கும் திட்டம் தன்னிடம் உள்ளதாக உலகின் முன்னணி ஆயுத வணிகரும், உலக புகழ்பெற்ற தொழிலதிபருமான மூசா பின் சம்சர் தெரிவித்துள்ளார்.

23,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா நுண்ணுயிரி தற்போது உலகின் 210க்கும்...