இந்த ஆண்டு இடர் மிகுந்த எண்ணிமச் செலாவணி (கிரிப்டோகரன்சி) மீது முதலீடு செய்தவர்களுக்கு 1.5 மடங்கு அதாவது 150 விழுக்காடு லாபம் கிடைத்துள்ளது என்றால் அது உண்மைதான்.
22,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: முதலீட்டுச் சந்தையில் பல்வேறு இக்கட்டான சூழ்நிலையில் பல...
கொரோனா பாதிப்பு காரணமாக அடுத்த பத்து ஆண்டுக்குள் உலகில் வாழும் மக்களில் மேலும் 20.70 கோடி பேர் வறுமை நிலைக்கு தள்ளப்படுவார்கள்கள் என்றும் இதன் மூலம் கடுமையான ஏழ்மை நிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 100 கோடிக்கும் மேல் அதிகரிக்கும் என ஐ.நா. பகீர் தகவல் அளித்துள்ளது....
“அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்ய மக்களுக்கு உரிமை உண்டு. எனவே, உழவர்களைப் போராட அனுமதிக்க வேண்டும்” என்று ஐ.நா பொதுச்செயலாளர் அண்டானியா குட்ரஸின் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
21,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக...
இயங்கலை நிகழ்வு ஒன்றில் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ, உழவர்களின் உரிமைகளை நிலைநாட்ட கனடா என்றுமே துணைநிற்கும் என்று பேசியிருந்தார். மேலும், போராட்டச் சூழல் கவலையளிப்பதாக இருக்கிறது எனவும் ட்ரூடோ கருத்து தெரிவித்திருந்தார்.
20,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122:...
இணையக் கோளாறு காரணமாக ஏழு அகவை சிறுமியின் தவறு காரணமாய், ஒரே நேரத்தில் வீட்டுக்கு வந்து விட்ட நாற்பது கொண்டுதருவோர் (டெலிவரி பாய்ஸ்)
19,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: இன்றைய கால கட்டத்தில் உலகளவில் இயங்கலை மூலம் பொருட்களை வாங்கும் மக்கள் அதிகமாகிக்...
கால்நடைகளை வெட்டாமல் ஆய்வகங்களிலேயே ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, மாட்டிறைச்சியை தயாரிக்க சிங்கப்பூர் அரசு முடிவெடுத்துள்ளது.
18,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: இறைச்சிக்காக உலகெங்கிலும் அன்றாடம் ஏராளமான கோழி, ஆடு, மாடுகள்...
ஈழத்தில் வாங்கி வைத்துள்ள நடிகர் விஜய்யின் சொத்துக்களுக்கு சிக்கல் ஏற்பட்டதால் விஜய் குடும்பம் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.
15,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ்த் திரையிலகில், முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். ஈழத்து...
போரினி மிலானேசி இத்தாலி நிறுவனம் மூன்றே கைப்பைகளை தயாரித்து நூறு கோடிக்கு மேல் வருமானம் ஈட்டிவிடும் போலிருக்கிறதே.
15,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: போரினி மிலானேசி என்கிற இத்தாலிய நிறுவனம், உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பெண்கள் கைப்பையை (ஹேண்ட்...
பிரபாகரன் 66வது பிறந்த நாளை நேற்று அணிச்சல் (கேக்) வெட்டி கொண்டாடினர் சீமான், வேல்முருகன், திருமாவளவன் ஆகியோர். கீச்சுவில் தேசியத்தலைவர்66 நேற்று தலைப்பானது.
12,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 66-வது...