நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார சூழ்நிலையில், அண்மையில் கண்டெடுக்கப்பட்ட இரத்தினக் கல்லை உலகினருக்கு அறிமுகம் செய்து, பன்னாட்டுச் சந்தையில் அதிக விலைக்கு இதை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது- அந்தக் கல்லுக்கு ஆசியாவின் அரசி என்று பெயர் சூட்டிக் கொண்டாடும்...
ஒமைக்ரான் குறுவித் தொற்றில் முதன்மை அறிகுறி இரவில் வியர்ப்பது என்று தென் ஆப்பிரிக்கா நோயாளிகள் சொன்ன தகவலாக வெளியிடப்பட்டுள்ளது.
29,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: உலகையே தற்போது அச்சத்தில் ஆழ்த்தி வரும் ஒமைக்ரான் குறுவியின் அறிகுறிகள் முதன் முதலில்...
நல்லதொரு விடிவெள்ளியாக- சவுதி அரேபியாவில், முரண்பாடு மற்றும் வகைபாட்டுச் சிந்தனையை வளர்க்கும் விதமாக, பன்னாட்டு மெய்யியல் மாநாடு நடைபெற்றது.
28,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: ஒட்டுமொத்த உலகிலும் பல்வேறு, அரசியல் நிலைப்பாடுகள் ஆனாலும் சரி, மதங்கள்...
டெல்டா வகை குறுவியை (வைரஸ்) விட ஒமைக்ரான் குறுவி வேகமாக பரவக் கூடியது. தடுப்பூசியின் வீரியத்தையும் ஒமைக்ரான் குறைய செய்யும் என்றாலும், குறைந்த அளவிலான பாதிப்பையே ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
27,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123:...
மக்களின் தேடல் என்னவாக இருந்தது என்கிற வகைக்கு 'இந்த ஆண்டு தேடப்பட்ட அம்சங்கள்' என்ற தலைப்பில் கூகுள் இந்தியா நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
23,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: கடந்த ஆண்டில் கூகுள் தேடுதளத்தில் அதிகமாகத் தேடப்பட்ட விடையங்கள்...
ஐக்கிய அரபு நாடுகளின் அரசு மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இணைந்து சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் பேரளவான பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலையை அபுதாபியில் உருவாக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
23,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: முகேஷ் அம்பானி...
சீன இணையர் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு மானியங்கள், வரிக்குறைப்பு உள்ளிட்ட சலுகைகளை மாநில அரசுகள் அறிவிக்கத் தொடங்கியுள்ளன.
22,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: உலகிலேயே அதிக மக்கள் தொகையை கொண்டுள்ள நாடு சீனா. ஆனால்,...
அமெரிக்காவைச் சேர்ந்த வீட்டு வசதி கடன் நிறுவனம் ஒன்றில், குவியம் கூட்டம் வாயிலாக 900 பணியாளர்களைப் பணிநீக்கம் செய்த அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கடும் திறனாய்வுக்கு உள்ளாகியுள்ளார்.
21,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: இந்திய மரபுரிமையரான விசால்...
இந்தியாவில், ஒன்றிய பாஜக அரசின், குறளிச்செலாவணிகள் சட்டமுன்வரைவு மற்றும் குறளிச்செலாவணிகள் (கிரிப்டோ கரண்சி) மீதான வரி அறிவிப்புகள், ஆகியவற்றால்- இந்தச் சரிவு இந்திய முதலீட்டாளர்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
19,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: உலக...