இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை யாரும் சுடவில்லை என்றும் அவரே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த கருணாகரன் தெரிவித்துள்ளார்.
லிபியாவில் நிலவி வரும் உள்நாட்டு போர் உள்ளிட்ட காரணங்களால் அங்கிருந்து வெளியேறிய அகதிகள் சிலர், கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். இவர்களை இத்தாலி கடற்படையினர் கைது செய்கின்றனர். இந்நிலையில் கடந்த 6-ம் தேதி லிபியாவின் மத்திய தரை கடல் பகுதியின் ஸுரா...
ஜெர்மனி, இந்தியா நாடுகளுக்கு இடையேயுள்ள புரிந்துணர்வின் அடிப்படையில் ஜெர்மனி நாட்டு கல்வி நிறுவனங்களில் இந்திய மொழிகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்ற நவம்பர் மாதம் சமஸ்கிருதத்திற்கு மாற்றாக ஜெர்மன் மொழி கற்பிக்கப்பட்டு வருவதை மத்திய மனிதவளத்துறை...
தொழில்நுட்ப வளர்ச்சி நமது வாழ்வை ஒருபக்கம் மேம்படுத்தினாலும், மறுபக்கம் அதை தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்துவோரும் பெருகிக்கொண்டேதான் வருகிறார்கள். உண்மையான செய்திகளை மட்டுமல்லாது, ஒரு தனிப்பட்ட மனிதனின் கருத்துக்கள் நொடிப்பொழுதில் உலகுக்கே தெரிந்துவிடுவதால் அது பல...
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1984-ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
இந்த கலவரத்துக்கு காரணமான காங்கிரஸ் தலைவர்களை சோனியா காந்தி பாதுகாத்து வருவதாக கூறி,...
எங்களிடம் அணுசக்தி இருக்கிறது என்பதை மோடி மறந்து விட்டார் : பாகிஸ்தான் மிரட்டல்
இஸ்லாமாபாத்,ஆக.25 (டி.என்.எஸ்) தங்களிடம் அணுசக்தி இருக்கிறது என்பதை, இந்திய பிரதமர் மோடி மறந்துவிட்டார், என்று பாகிஸ்தான் மிரட்டல் விடுத்துள்ளது.