எழுத்துத் துறையின் மிக உயரிய விருதான ‘புலிட்ஸர் விருது’ பெற்ற அமெரிக்காவாழ் இந்தியப் பெண்மணியான ஜும்பா லஹிரி என்பவருக்கு அமெரிக்காவின் தேசிய மனிதநேய விருதினை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வழங்கி கவுரவித்துள்ளார்.
கடந்த 1996-ம் ஆண்டு முதல்...
குற்றவாளிகள் மனம் திருந்தி புதிய வாழ்க்கையை வாழத் தொடங்கும் வகையில், ஈரானில் நீதிபதி ஒருவர் புதுமையான தண்டனை ஒன்றை வழங்கி வருகிறார்.
அதாவது, குற்றவாளிகள் தங்களது சிறைக் காலத்தில் புத்தகங்களைப் படித்து, அது பற்றி குறிப்புகள் கொடுக்க...
சிரியாவில் இருந்து அகதிகளாக வரும் 12 ஆயிரம் பேருக்கு அடைக்கலம் அளிக்க தயார் என்று ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் இருந்து தினமும் வெளியேறும் மக்கள் ஆஸ்திரியா, ஜேர்மனி போன்ற நாடுகளுக்கு செல்ல விரும்பிய போது அவர்களை அந்த...
ஏமன் நாட்டின் ஹொடிடா துறைமுகத்தில் சவுதி கூட்டுப்படைகள் குண்டுவீசி தாக்கியதில் 2 படகுகளில் இருந்த 20 இந்தியர்கள் பலியானதாக நேற்று தகவல்கள் வெளியாகின. எண்ணெய் கடத்தல்காரர்கள் மீதான தாக்குதலின் போது இந்த சம்பவம் நடந்தது. இந்தியர்கள் பலியான தகவலை இந்திய...
இலங்கை உள்நாட்டுப் போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கை, ஐ.நா.மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் வரும் 30-ம் தேதி சமர்ப்பிக்கப்பட உள்ளது. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது, அங்குள்ள தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் மனித உரிமை மீறல்...
ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட் நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இதில் நேபாளத்தை சேர்ந்த மிலன்தெகல் (29) என்பவர் சப்ளையராக பணிபுரிந்தார்.
பணியின்போது ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் அவர் சரிவர ஆங்கிலம் பேசவில்லை...
நடுவானில் விமானி மரணம் அடைந்ததை தொடர்ந்து நடுவானில் பறந்த விமானத்தை ஒரு பெண் தரை இறக்கினார்.
ஸ்பெயின் நாட்டில் செவிலே பகுதியில் ஒரு பெண் தனது கணவருடன் குட்டி விமானத்தில் பயணம் செய்தார். அந்த விமானத்தை அவரது கணவரே ஓட்டினார்.
ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றன. கடந்த சில வாரங்களாக அமெரிக்க படைகளின் வான் தாக்குதல் அதிகரிக்கப்பட்டு...
எகிப்து நாட்டை சேர்ந்த நகுய்ப் சாகுரிஸ் என்ற தொலை தொடர்பு நிறுவன அதிபர், தீவு ஒன்றை விலைக்கு வாங்கி அதில் அகதிகளைக் குடியேற்ற திட்டமிட்டுள்ளார். அத்தீவுக்கு, இறந்த துருக்கி சிறுவன் 'அயலான்' பெயரை சூட்டவும் அவர் முடிவு செய்துள்ளார்.