May 1, 2014

மரண தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்த போப் ஆண்டவர் பிரான்சிஸ்

மரண தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகளை ஆளுகிறவர்களின் மனசாட்சிகளைக் கேட்டுக்கொள்கிறேன் என வாடிகன் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் பேசிய போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று கூறியுள்ளார்.

“சமூகத்தின்...

May 1, 2014

செவ்வாய் கிரகத்தில் உருளைக்கிழங்கு பயிரிட ‘நாசா’ முடிவு

ஆளில்லாப் பயணங்களின் மூலம் திரட்டப்பட்ட நிலவுஇயல் சான்றுகள், ஒரு காலத்தில் செவ்வாயில் பெருமளவு நீர் இருந்தது என்பதைக் தெரிவித்தது.

பீனிக்சு இறங்குகலம் அனுப்பிய தகவல்கள், செவ்வாயின் மண் காரத்தன்மை கொண்டது எனவும்,...

May 1, 2014

இலங்கையில் தொழில் தொடங்க முனைவோர்கள் ஏகப்பட்ட நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது

இலங்கையிலேயே மிகவும் வறுமை மிகுந்த மாவட்டங்களாக முல்லைத்தீவும் மன்னாரும் உள்ளன என்று உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேவேளை இலங்கையில் போதிய அளவுக்கு முன்னேற்றம் காண...

May 1, 2014

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்டவருக்கு

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்டவரும், கொலம்பியா நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வருபவருமான ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசனின் பெயரைப் பரிந்துரைக்க அதிபர் ஒபாமா முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

May 1, 2014

போப் ஆண்டவரும், ஆர்த்தோடக்ஸ் தலைவரும் சந்தித்த நிகழ்வு

கி.பி.1054-ல், கிறிஸ்தவ மதம் போப் ஆண்டவரை தலைமையாக கொண்ட லத்தீன் திருச்சபை எனவும், ஆர்த்தோடக்ஸ் சபை எனவும் இரண்டாகப் பிரிந்தது. இந்த இரு சபைகளையும் இணைக்கும் முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வரும் நிலையில், ஆர்த்தோடக்ஸ் சகோதரர்களை சந்தித்து...

May 1, 2014

எனது வெற்றியால்தான் மரண தண்டனையில் இருந்து ராஜபக்சே தப்பினார்: சிறிசேனா

எனது வெற்றியால்தான் மரண தண்டனையில் இருந்து ராஜபக்சே தப்பினார் என்று இலங்கை அதிபர் சிறிசேனா கூறினார்.

இலங்கையில் 2009-ம் ஆண்டு மே மாதம் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த உச்சக்கட்ட போரின்போது நடந்த மனித...

May 1, 2014

ஒவ்வொரு நாட்டின் இறையாண்மையும் மதிக்கப்பட வேண்டும்:இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நேற்று தனது மனைவி மைத்ரி விக்ரம சிங்கேயுடன் கேரள மாநிலம் குருவாயூர் சென்ற போது செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இலங்கையில் போர்க் குற்றங்கள் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து...

May 1, 2014

இலங்கையின் தேசியக் கொடி மாற்றப்பட வேண்டும் என மகளிர் அமைப்பு கோரிக்கை

இலங்கையின் தேசியக் கொடி மாற்றப்பட வேண்டும் என மகளிர் அமைப்பு ஒன்று கோரியுள்ளது.

அக்கொடியில் சிங்கத்தின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது வன்முறையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது எனும் கருத்து. மன்னாரில் நடைபெற்ற புதிய அரசியல்...

May 1, 2014

இறுதிச் சடங்கு நடக்கும் மைதானத்துக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்ட போது, குழந்தையிடம் அசைவு

சீனாவில் கடந்த ஜனவரி மாதம் மருத்துவமனை ஒன்றில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை இன்குபேட்டரில் வைக்கப்பட்டு 23 நாட்களுக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது.

 

வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட...