தன்னார்வ நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில், உலகில் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காத நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடம் பெற்றுள்ளது.
அடுத்த இடங்களில் சீனாவும், நைஜீரியாவும் இடம்பெற்றுள்ளன.
88 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவிற்கும் கியூபாவிற்கும் இடையே மீண்டும் உறவு மலரத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கியூபாவிற்கு தற்போது சென்றுள்ளார்.
1959-ம் ஆண்டு கியூபாவில் புரட்சி ஏற்பட்ட பின்னர் அமெரிக்க...
முகநூல் இணையதளத்தில் உள்ள தவறைக் கண்டுபிடித்தவர்களுக்கு இதுவரை 4.84 கோடி ரூபாயை அந்த நிறுவனம் வழங்கி இருக்கிறது. இதுவரை இதற்காக அதிகம் செலவிட்டது இந்த நிறுவனம்தான். ஹபக் பவுன்டி என்னும் திட்டத்தை முகநூல்; நடத்தி வருகிறது. இதில் முகநூல்...
ஐ.நா. அவையின் கீழ் இயங்குகிற ‘சஸ்டைனபிள் டெவலப்மென்ட் சொல்யூஷன்ஸ் நெட்வொர்க்’
உலகிலேயே மகிழ்ச்சிகரமான 158 நாடுகளை வரிசைப்படுத்தி உள்ளது.
யூகோஸ்லாவியாவில் பிறந்து, இந்தியாவின் கொல்கத்தா நகரில் ஏழைகளுக்காக பணியாற்றிய கத்தோலிக்க கன்னியாஸ்திரி அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் செப்டம்பர் 4 ஆம் தேதி வழங்கப்படும் போப் பிரான்சிஸ் அறிவித்துள்ளார்.
கிழக்காசிய நாடான சீனாவில் ‘ஐபோன்’ வாங்க, பிறந்து 18 நாளே ஆன பச்சிளம் குழந்தையை விற்ற, பாசக்கார தாய், கணவருடன் கைது செய்யப்பட்டார்.
சீனாவின், புஜியான் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர், தன், 18 நாள்...
சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த பெண் லிப்ட்டில் ஒரு மாதமாக சிக்கித் தவித்து உணவு, நீரின்றி பசியால் துடித்து பரிதாபமாக உயிர் இழந்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின்...
பிரபல ஹாலிவுட் நடிகரும், அமெரிக்க முன்னாள் அதிபருமான ரொனால்ட் ரீகனின் மனைவி நான்சி ரீகன்(94) லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நேற்று காலமானார். அமெரிக்காவின் 40வது அதிபராக 1981-89 ஆண்டுகளுக்கிடையே ரொனால்ட் ரீகன் பதவி வகித்தபோது அமெரிக்காவின் மதிப்புக்குரிய...
வாஷிங்டன், உலக பணக்காரர்கள் பட்டியலில் தொடந்து முதலிடத்தை மைக்ரோசாப்ட் நிறுவனரான பில்கேட்ஸ் தன்வசப்படுத்தியுள்ளார். இந்தப் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பனி 36-வது இடம் வகிக்கிறார்.