அமெரிக்க அரசும், மெரிலாந்து பல்கலையும் இணைந்து பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகள் குறித்த புள்ளிவிவரத்தை ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளன. 2016ம் ஆண்டில் உலக அளவில் அதிகம் பயங்கரவாத தாக்குதல் நடந்த முதல் ஐந்து நாடுகளில்...
மாதந்தோறும் 200கோடி பேர் உலகம் முழுவதும் முகநூலைப் பயன்படுத்துகிறார்கள் என்று மார்க் மார்தட்டி சிறிது நாள்களே ஆன நிலையில், தற்போது அதை அதிகம் பயன்படுத்தும் நாடுகள் பட்டியலில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
கைதிகளின் எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதால் சிறைகளை மற்ற நாடுகளுக்கு நெதர்லாந்து அரசு வாடகைக்கு விட்டுள்ளது.
நெதர்லாந்து நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபவர்களின் எண்ணிக்கை மிக குறைவு. இதனால் அங்கு...
போர் தொடுத்தாலும் நம்மை கட்டுப்படுத்தும் ஆற்றல் இந்திய ராணுவத்திடம் இல்லை என்று சீன நாட்டு இணையதளம் ஒன்று தகவலை பரப்பி வருகிறது. சிக்கிம் மாநிலத்தை ஒட்டி இந்தியா-சீன எல்லை அமைந்துள்ளது. வரையறுக்கப்படாத இந்த எல்லையில் டோக்லாம் பகுதியில் கடந்த 3...
இந்தியா - சீனா இடையேயான சிக்கீம் எல்லை பிரச்னையில் இதே நிலை தொடர்ந்தால் போர் தான் தீர்வாக அமையும் என சீனா எச்சரித்து வருகிறது.
இந்தியா - சீனா இடையே சிக்கீம் பகுதியில் எல்லை பிரச்னை நிலவி வருகிறது....
பிரதமர் நரேந்திர மோடி நாளை மூன்று நாட்கள் பயணமாக இஸ்ரேல் செல்கிறார் டெல்-அவிவ் நகரில் உள்ள பென்-குரியன் விமான நிலையத்தில் சூலை 4-ஆம் தேதி வந்திறங்கும் மோடியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது குழுவினருடன் நேரில் சென்று வரவேற்கிறார்.
அமெரிக்கா சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கு வசிக்கும் சீக்கியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அமெரிக்கா - இந்தியா இடையிலான நல்லுறவு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த பேச மோடி அமெரிக்கா...
ஐ.எஸ். தீவிரவாதிகள் மனித கேடயமாக ஒரு லட்சம் பேரை பிடித்து வைத்து உள்ளதாக ஐ.நா.அவை தெரிவித்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு ஈராக்கின் மொசூல் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகள்...
வைகோ விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது. அவர் இலங்கையை சேர்ந்தவர் எனவும் அவர் மீது இலங்கையில் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி வைகோவை நுழையவிடாமல்...