இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒருநாள் போட்டி சிட்னியில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 288...
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் கடந்த 26-ந்தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 443 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை...
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில் ‘டாஸ்’ வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 326 ரன்கள் எடுத்தது. பின்னர் தங்களது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 283...
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் அடிலெய்டில் கடந்த 6-ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படின் முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 250 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணியில்...
இந்திய அணியின் துவக்க வீரராக இருந்த கௌதம் கம்பீர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சமூக வலைத்தளம் மூலம் அறிவித்துள்ளார். கௌதம் கம்பீர் 2003-ம் ஆண்டு ஏப்ரல்11-ம் தேதி டாக்காவில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில்...
T20 தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றியும், இரண்டாவது போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையிலும், ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் கை தேர்வு...
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி மெல்போர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் பந்து...
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று பிரிஸ்பைன் நகரில்...
இந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் மூன்றாவது 20 ஓவர் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்திய அணியில் பும்ரா மற்றும் குல்தீப் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு சாஹல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு...