மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மக்கள் அதிகார மையத்தின் வீதி பாடகர் கோவன். இவர் கடந்த வௌ;ளிக்கிழமை திருச்சியில் கைது செய்யப்பட்டார். பாடல் மூலம் அரசு கொள்கைக்கு எதிராக பிரிவினை வாதத்தை ஏற்படுத்தியதாகவும், இரு பிரிவினருக்கு இடையே மோதல் போக்கை...
நாட்டின் உயரமான மனிதரான பொடகரி போலிபாக்க கட்டய்யா மாரடைப்பால் மரணமடைந்தார். தெலங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டம், புட்னூரு கிராமத்தைச் சேர்ந்தவர் போலிபாக்க கட்டய்யா. 7.6 அடி உயரம் கொண்ட இவரை நாட்டின் உயரமான மனிதர் என்று ‘லிம்கா புக் ஆஃப்...
நடுவண் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது இரண்டு மருத்துவ கல்லூரிகளுக்கு அங்கீகாரத்தை புதுப்பித்த நடவடிக்கையில் விதிகளை மீறியதாக சிபிஐ தொடுத்த வழக்கில், அன்புமணி ராமதாஸ் உள்பட 10 பேருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய தில்லி சிபிஐ நீதிமன்றம்...
தீபாவளியை முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ரஜினி, கமல் உள்ளிட்ட அனைவருக்கும் பரிசுப் பொருள்கள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமை, வருகிற தீபாவளியை முன்னிட்டு நடிகர்...
தனுஷின், ‘வுண்டர்பார் ஃபிலிம்’ நிறுவனம் மற்றும் வெற்றிமாறனின், ‘கிராஸ் ரூட் ஃபிலிம்’ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் ‘விசாரணை’. கோவையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சந்திரகுமார் எழுதிய ‘லாக் அப்’ என்ற நாவலின் தழுவலாக இது உருவாகியுள்ளது. வெற்றிமாறன்...
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர வேண்டும் என்று நடிகர் கமல் ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் ஜல்லிகட்டு தொடர்பான புகைப்படக் கண்காட்சியை கமல் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர...
காவிரி வழக்கில் தமிழக அரசின் கோரிக்கை பற்றி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய கர்நாடகா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்துக்குச் சேர வேண்டிய தண்ணீரை உடனடியாக திறந்து விடுமாறு கர்நாடகா அரசுக்கு உத்தரவிடக்கோரி...
1984-சீக்கிய கலவரத்தை அடுத்து சகிப்புத்தன்மை குறித்துபேச, காங்கிரசுக்கு எந்தஒரு உரிமையும் கிடையாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறிஉள்ளார்.
நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது என்று குற்றம் சாட்டி எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள்...
திருவண்ணாமலையில், மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் நடத்த முயன்ற, 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலையில், 'நமது உணவு நமது உரிமை” என்ற பெயரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் முற்போக்கு எழுத்தாளர்...