May 1, 2014

ஜல்லிக்கட்டு விசயத்தில் நடுவண், மாநில அரசுகள் வெற்று நாடகங்களை மட்டும் அரங்கேற்றுகிறது

ஜல்லிக்கட்டு விசயத்தில் மத்திய, மாநில அரசுகள்  உண்மையான அக்கறை காட்டாமல், வெற்று நாடகங்களை மட்டும் அரங்கேற்றுவது வருத்தமளிக்கிறது என்று பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

May 1, 2014

வளர்முகத்தில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர முயற்சிப்போர்

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர முயற்சித்த ஐதராபாத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் மகாராஷ்டிரா, நாக்பூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் சேர முயற்சிக்கும் இந்திய இளைஞர்களின் கதைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அண்மையில்

May 1, 2014

ஆழிப் பேரலை நினைவேந்தல்

2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி தமிழக கடலோர மாவட்ட மக்களுக்கு ஒரு கருப்புநாளாகவே விடிந்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமத்ரா தீவில் உருவான சுனாமி பேரலைகளால் தமிழக கடலோர மாவட்டங்களும் சின்னாபின்னமாயின. ஆயிரக்கணக்கானவர்கள் மடிந்தனர். உறவுகளை கண்...

May 1, 2014

பொன். ராதாகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளதை அடுத்து திமுக உண்ணாவிரதம் ரத்து

நடுவண் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளதை அடுத்து திமுக நடத்துவதாக அறிவிக்கப்பட்ட உண்ணாவிரதத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கலாம் என்று கருதுவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், பொங்கல்...

May 1, 2014

தாய்மொழியான தமிழைத் துரத்திவிட்டு ஆங்கிலத்தை வளர்க்கக்கூடாது: சகாயம்

தாய்மொழியான தமிழைத் துரத்திவிட்டு ஆங்கிலத்தை வளர்க்கக்கூடாது என ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பேசினார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிகேஎன் இளைஞர் சங்கம் சார்பில், 2016ல் 2016மரக்கன்று நடும்விழா நடந்தது. இளைஞர் சங்க தலைவர் பிரபு தலைமை வகித்தார். பிகேஎன் மெட்ரிக்...

May 1, 2014

அருண்ஜெட்லி ஊழல்பற்றி விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைத்து இருக்கிறார் கெஜ்ரிவால்

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக இருந்த போது ஊழல் நடந்ததாக டெல்லி மாநில ஆம் ஆத்மி அரசு குற்றம்சாட்டி உள்ளது. ஆனால் தன் மீதான ஊழல் புகாரை அருண் ஜெட்லி மறுத்து உள்ளார். இந்த நிலையில் இந்த ஊழல் பற்றி விசாரிக்க விசாரணைக்...

May 1, 2014

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தேசிய பணி: சிவசேனா

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தேசிய பணி என்று கூறியுள்ள சிவசேனா, ராமரின் ஆசிர்வாதத்தால் ஆட்சிக்கு வந்தவர்கள், கோவில் கட்டும் பணியைத் தொடங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

இது குறித்து தனது கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில்...

May 1, 2014

ஜல்லிக்கட்டு நடத்த இதோ ஆணை வருகிறது, அதோ சட்டத் திருத்தம் வருகிறது

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உரிய சூழல் உருவாகாமைக்கு, பாஜகவும், மாநிலத்தில் ஆட்சி செய்கிற அரசும்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

இது குறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்...

May 1, 2014

கற்பைக் காக்க உயிர்த் தியாகம் செய்த பல்லாயிரம் பெண்களின் கதைகளைப் படியுங்கள்

சிம்பு தமிழர் என்பதால் வன்கொடுமை தடுப்புச்சட்டம் வெறித்தனமாக பாய்கிறது என்று தமிழர் முன்னேற்றப் படை நிறுவனத்தலைவர் கி.வீரலட்சுமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சிம்பு, அனிருத் இணைந்து உருவாக்கியதாக கூறப்படும் பீப் பாடலுக்குத் தமிழகம் முழுவதிலும்...