May 1, 2014

ஆம்வே இந்தியா எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத் தொழிற்சாலையை காணொலிக் காட்சி மூலமாக

முதலமைச்சர்  ஜெயலலிதா   தலைமைச் செயலகத்தில், திண்டுக்கல் மாவட்டம் - நிலக்கோட்டை சிப்காட் தொழில் வளாகத்தில், 50 ஏக்கர் நிலப் பரப்பளவில் 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள ஆம்வே இந்தியா எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்...

May 1, 2014

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தொழில்கள் எதுவும் தொடங்கப்படவில்லை

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தொழில்கள் எதுவும் தொடங்கப்படவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட கேள்வி- பதில் வடிவ அறிக்கையில்,

தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள்,...

May 1, 2014

இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களைக் குறிவைத்து அமைச்சர் கிரிராஜ் சிங் கருத்து

சிறுபான்மையினர் என்ற வார்த்தையை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என நடுவண் அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கட்டுபாடின்றி மக்கள் தொகை அதிகரித்து வருவது நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக...

May 1, 2014

காங்கிரஸ் கட்சியின் நாளிதழில் நேரு, சோனியாவை விமர்சித்து கட்டுரை

காங்கிரஸ் கட்சியின் நாளிதழில் வெளியிடப்பட்டு உள்ள கட்டுரையில் நேரு, சோனியாவை விமர்சித்து, பட்டேலை புகழ்ந்துள்ளதால் காங்கிரசார் பெரும் அதிர்ச்சியடைந்தனர். காங்கிரஸ் கட்சியின்  131-வது தொடக்கநாள் நேற்று கொண்டாடப்பட்டது.

இந்நிலையில்...

May 1, 2014

டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் விவகாரத்தில் முழுமையான விசாரணை வேண்டும்

டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் விவகாரத்தில் சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் மூலம் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள கீர்த்தி ஆசாத் பாராளுமன்ற உறுப்பினர் கோரியுள்ளார்.

மேலும் இந்த...

May 1, 2014

ஆண்டுக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கு எரிவாயு மானியம் ரத்து

ஆண்டுக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கு எரிவாயு மானியம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தானாக முன்வந்து எரிவாயு மானியம் வேண்டாம் என இதுவரை 57.5 லட்சம் பேர் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளதாகவும் தகவல்...

May 1, 2014

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 3 நாடுகளும், எதிர்காலத்தில் ஒரே நாடாக இணையும்

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 3 நாடுகளும், எதிர்காலத்தில் ஒரே நாடாக இணையும் என்று பாஜக பொதுச் செயலாளரும் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ராம் மாதவ் தெரிவித்தார்.

ரஷ்யா மற்றும் ஆப்கானிஸ்தான் பயணங்களை முடித்துக் கொண்டு திடீரென...

May 1, 2014

பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வது, விஜயகாந்தின் வாடிக்கையாக உள்ளது

பொது இடங்களில், விஜயகாந்தின் அநாகரிகம் தொடர்வது, தமிழக அரசியல் வட்டாரங்கள், பத்திரிகை வட்டாரங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வது, தன் கட்சி நிகழ்ச்சிகளில்...

May 1, 2014

சென்னையில் இந்த ஆண்டு புத்தாண்டு நடன விருந்து கொண்டாட்டங்கள் இல்லை

சென்னையில் இந்த ஆண்டு புத்தாண்டு நடன விருந்து மற்றும் கொண்டாட்டங்கள் ஏதும் நடத்துவது இல்லை என சென்னை நட்சத்திர உணவக நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளன. இதுகுறித்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புத்தாண்டை வரவேற்கும் விதமாக...