May 1, 2014

அச்சம் என்பது மடமையடா படமுன்னோட்டத் துண்டு வெளியீடு

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் அச்சம் என்பது மடமையடா படத்தின்,

படமுன்னோட்டத் துண்டு, நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

அதுபற்றி கவிஞர் தாமரை, தன் முகநூலில் பதிவு செய்ததாவது:

திசம்பர்31...

May 1, 2014

காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்கவிருப்பதாகத் தகவல்

129ஆண்டுகள் பழமையான காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்கும் காலம் கனிந்துவிட்டதாக அக்கட்சியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக 1998ம் ஆண்டு பொறுப்பேற்றவர் முன்னாள் பிரதமர் இந்திரா...

May 1, 2014

குழந்தை அழுகைக்கான காரணத்தைக் கண்டறியும் புதிய செல்பேசிபயன்பாடு

குழந்தை எதற்காக அழுகிறது என்ற காரணத்தைக் கண்டறியும் புதிய செல்பேசிபயன்பாடு ஒன்றை தைவான் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தப் பயன்;பாட்டில், நூற்றுக்கும்...

May 1, 2014

பஞ்சாப் விமானப் படை தளத்தில் நுழைந்த 4பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படைத் தளத்தில் நிகழ்ந்த தாக்குதலில் ஈடுபட்ட 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படை வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்தனர்.

பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள், பாகிஸ்தானைச்...

May 1, 2014

மோடிக்கு அண்ணா ஹசாரே வருத்தம் தோய்ந்த மடல்

மக்களவைத் தேர்தலின்போது, தாம் அளித்த வாக்குறுதிகளைப் பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை என்றும், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் அவருக்கு சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்கும், மோடி...

May 1, 2014

ராஜபக்சே ஆட்சி மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்கள்: இலங்கை அரசு

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்;சே ஆட்சியில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது. இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது தமிழர்கள் கொத்துகொத்தாய் கொல்லப்பட்டனர். மனித உரிமை அப்பட்டமாக...

May 1, 2014

சிங்கப்பூரின் தேசியக் கொடியை மேஜை விரிப்பாக பயன்படுத்தியமை

இஸ்ரேலின் துணைநிலை தூதரக அதிகாரி ஒருவர், அவரது வீட்டில் நடந்த விருந்தொன்றின் போது சிங்கப்பூரின் தேசியக் கொடியை மேஜை விரிப்பாக பயன்படுத்தியமை படம்பிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து, சிங்கப்பூரில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் அதற்காக மன்னிப்பு கோரியுள்ளது.

May 1, 2014

இலங்கை அரசோடு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அளவிலான உயர்நிலைப் பேச்சுவார்த்தை

கடற்படையினரின் தாக்குதலைத் தடுத்து நிறுத்த இலங்கை அரசோடு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அளவிலான உயர்நிலை பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வேண்டும் என்று அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில்...

May 1, 2014

மோடியின் இல்லத்தைக் காட்டிலும் சோனியா காந்திக்கு ஒதுக்கப்பட்ட வீடு பெரியது

டெல்லியில் பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தைக் காட்டிலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ஒதுக்கப்பட்ட வீடு பெரியது என தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் பிரதமர், அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய அரசியல் கட்சி...