இந்த முறை வரவுசெலவுத் திட்ட பதிகையில் புதிய நடைமுறை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. அதாவது, காகிதமில்லா சட்டமன்றத்தை முன்னெடுக்கும் வகையில், உறுப்பினர்களுக்கு புத்தகமாக வரவுசெலவுத் திட்டத்தை வழங்காமல், கணினியில் பார்த்து தெரிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு...
மாதாபர் கிராமத்தில் வசிக்கும் மக்கள் தொகையில் 65விழுக்காட்டினர் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்தான். இவர்கள் தங்கள் கட்டுமானக் கலைத்திறத்தால், வெளிநாடுகளிலிருந்து பெரிய அளவில் பணத்தை கொண்டு வந்து கொட்டுகின்றனர்.
28,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: உலகிலேயே பணக்கார...
விண்ணில் செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி எப் 10 ஏவூர்தியின் கடுங்குளிரியல் பொறியில் (கிரையோஜெனிக் எஞ்சின்) ஏற்பட்ட சிக்கலால் திட்டம் தோல்வியடைந்ததாக இந்திய விண்வெளி ஆய்வு மையத் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
27,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: விண்ணில்...
தமிழ் மாமன்னர் அரசேந்திரசோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றும் கொரோனா பரவல் காரணமாக இது வரும் ஆண்டில் இருந்து கொண்டாடப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
26,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123:...
உலக சட்டங்களிலேயே இல்லாத யுக்தியாக, ஹிந்தி அலுவலக மொழிக்கு பதினைந்து ஆண்டுகளுக்கு மட்டும் செல்லுபடியாகும் ஒரு சட்டத்தை அமைத்துச் சென்றார் சட்டப்பேரறிஞர் சமூகநீதிக் காவலர் அண்ணல் அம்பேத்கார் அவர்கள். ஐம்பத்தியாறு ஆண்டுகளுக்கு முன்பே காலவதியாகும் வகைக்கு. அந்த...
தற்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இராகுல் காந்தி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக காஷ்மீர் சென்றுள்ளார். காஷ்மீருக்கான சிறப்புத் தகுதி நீக்கப்பட்ட பிறகு முதல் முறையாக இராகுல் காந்தி நேற்று சிறீநகர் சென்றார்.
26,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: பாஜக...
இயங்கலை வகுப்புகளில் பங்கேற்கும் மாணவ-மாணவிகள் பலருக்கு அடிக்கடி உடல் நலக்கோளாறு ஏற்படுவதாகவும், இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல்வேறு பிரிவினரும் கோரிக்கை விடுத்தனர்.
25,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: இயங்கலை வகுப்பில் பங்கேற்கும் 36...
ஒன்றிய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய நிதி 33விழுக்காடு குறைந்துள்ளது பெட்ரோல் டீசல் வரி வருமானத்தில் ரூபாய் 31.50 ஒன்றிய அரசு வைத்துக் கொண்டு வெறுமனே 50காசுகள் மட்டுமே தமிழ்நாட்டிற்கு கொடுத்து வருகிறது என்ற தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசின்...
அண்ணா காலத்தில்- காங்கிரஸ் பொதுவெளியில் கருத்து சொல்ல சரக்கு இல்லாமல் தமிழகத்தில் அடையாளம் இழந்துபோனது. தற்போது அந்த இடத்தில் நிற்கும் அதிமுகவும் பாஜகவும் பொதிகை தொலைக்காட்சி மடையில் புழுதிக்கிளப்பத் திட்டமிட்டு...