May 1, 2014

ஞாயிற்றுக் கிழமைகளில் கடைகள் திறக்கத் தடை! அன்றாடம் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதி, சேலம் மாநகராட்சி பகுதிகளில்

குறையாத கொரோனா தாக்கத்தின் காரணம் பற்றி, சேலம் மாநகராட்சி பகுதிகளில், மாலை 6 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமைகளில் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

24,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக...

May 1, 2014

ஒற்றை இரவில் மாறிப்போனது வாழ்க்கை! கோடிகளைப் பரிசுகளாகக் குவிக்கும் தடகளவீரர்

ஒரே இரவில் மாறியே விட்டது நீரஜ் சோப்ரா வாழ்க்கை. டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்குப் பரிசு மழை கொட்டி வருகிறது. 

23,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: ஒரே இரவில் மாறியே விட்டது நீரஜ்...

May 1, 2014

இராகுல் காந்தியின் கீச்சுக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது!

ஒன்றிய குழந்தைகள் உரிமை ஆணையம் கீச்சு நிறுவனத்துக்கு கடிதம் எழுதி இராகுலின் கணக்கு மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளதால் இராகுலின் கீச்சுக்கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அந்த முடக்கம்  தற்காலிகமானது என்று...

May 1, 2014

வெந்து தணிந்தது காடு!

‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றிய சிம்பு, கவுதம் மேனன் கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் வெந்து தணிந்தது காடு

22,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: சிம்பு, கவுதம் மேனன்...

May 1, 2014

அறிவோம் இந்திய அரசியலமைப்பு

இருபத்தியோரு மொழிக்கான மாநில ஆட்சிக்கு முனையும் அரசியல் கட்சிகளும்- பெருவாரியாக ஒருங்கிணைந்து போராடினால் 17 சட்டப்பிரிவை அப்புறப்படுத்தி அட்டவணை எட்டில் குறித்த தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளுக்கும் சமமான அதிகாரத்தை...

May 1, 2014

அன்னைத் தமிழில் போற்றி திட்டம்! சென்னை கபாலீசுவரர் கோயிலில் தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர் பாபு

இன்று முதல் தமிழ்நாட்டு அறநிலையத் துறைக்குச் சொந்தமான 47 கோயில்களில் ‘அன்னைத் தமிழில் போற்றி’ என்ற பெயரில் தமிழில் போற்றியை ஒலிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

21,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாடு அறநிலையத் துறைக்கு சொந்தமான 47 பெரிய...

May 1, 2014

ஆய்வாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது! பொற்பனைக்கோட்டை அகழாய்வில் கிடைத்த பழங்கால ஆணி

இன்று நடந்த பொற்பனைக்கோட்டை அகழாய்வில் கட்டிடங்களின் மேற்கூரை ஓடுகளை இணைக்கும் வகையிலான சுமார் 4 அங்குலம் நீளமுள்ள இரும்பு ஆணி கண்டெடுக்கப்பட்டது ஆய்வாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

20,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: புதுக்கோட்டை மாவட்டத்தில் சங்ககால...

May 1, 2014

நரேந்திர மோடியின் நகைச்சுவை!

பல் வலிக்கு மருந்து தரும் மருத்துவர், பல்லை உடைக்கும் வேலைக்கு வந்தது ஏன்? இப்படி கேள்வி கேட்டதுதான் நரேந்திர மோடியின் நகைச்சுவை

20,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பேரறிஞர் அண்ணா, முத்தமிழ்க் கலைஞர் கருணாநிதி, பொன்மனச் செம்மல்...

May 1, 2014

கேரளாவில் இருந்து தமிழ்நாடு வருவோர்களுக்கு நிபந்தனை! கொரோனா இல்லை (நெகடிவ்) சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது

கேரளாவில் இருந்து வருவோருக்கு, கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என்பது, தமிழகம் முழுவதும் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

20,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: கேரளாவில் இருந்து தமிழ்நாடு வருவோருக்கு இன்று முதல், கொரோனா இல்லை (நெகடிவ்) சான்றிதழ்...