May 1, 2014

தனது மகன் கைதால் அவனது மனநிலை எப்படி இருக்கும் என்று மஹிந்த ராஜபக்ஷ் கேள்வி

தனது மகனுக்கு பதிலாக தன்னை சிறை பிடித்திருந்தால் அது சிறந்த விடயமாக இருந்திருக்குமென மஹிந்த ராஜபக்ஷ வெந்து வெதும்பி தெரிவித்துள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரது புதல்வர் யோஷித ராஜபக்ஷவை பார்வையிடுவதற்காக வெலிகடை சிறைச்சாலைக்குச் சென்ற...

May 1, 2014

டெல்லியில் மாநகராட்சி ஊழியர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை

டெல்லி மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் சம்பளம் வழங்கக்கோரி வேலை நிறுத்த போராட்டம் நடத்துகின்றனர். இதனால் நகரில் குவியும் குப்பைகளை, ஆளும் ஆம் ஆத்மி கட்சி அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அகற்றி வருகின்றனர்.

May 1, 2014

திருநங்கையரால் நடத்தப்படும், ஜிடாக்சி சேவையைத் தொடங்க, கேரள அரசு திட்டமிட்டுள்ளது

நாட்டிலேயே முதல் முறையாக, திருநங்கையரால் நடத்தப்படும், ஜிடாக்சி சேவையைத் தொடங்க, கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

கேரளாவில், பெண்களால், பெண்களுக்காக இயக்கப்படும், ஷிடாக்சி சேவைக்கு, மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு...

May 1, 2014

நடிகை ஷ்ருதி ஹாசன், இந்த ஆண்டு தனது 30-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்

நடிகை ஷ்ருதி ஹாசன், இந்த ஆண்டு; தனது 30-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார் என்பதைப் பலராலும் நம்பமுடியவில்லை.

 

என் பெற்றோர் புகழ்பெற்றவர்களாக உள்ளதால் என்னைப் பற்றிய தகவல்கள் எல்லாமே...

May 1, 2014

72அகவை ராபின்மெயினுக்கு 7 ஆண்டு சிறை 1 கோடியே 80 ஆயிரம் ரூபாய் அபராதம்

வங்கியில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து பல லட்ச ரூபாய் பண மோசடி செய்ததாக 1987ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கில், ஐந்து பேர் குற்றவாளிகள் என சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கின் தீர்ப்பு 32 ஆண்டுகளுக்கு பிறகு வந்துள்ளது.

May 1, 2014

இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்சவின் மகன் யோஷித ராஜபட்ச கைது

சட்டவிரோதப் பணபரிமாற்றம் செய்ததாக எழுந்த புகாரின்பேரில், இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்சவின் மகன் யோஷித ராஜபட்ச உள்பட 5 பேரை காவல்துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.

 

இதுகுறித்து இலங்கை...

May 1, 2014

23 ஏ.டி.எம்.களில் மொத்தம் ரூ. 1 கோடியே 34 லட்சம் ரூபாய் மாயம்

திருச்சி மாவட்டத்தில் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஊழியர்கள் மூலம் வங்கி ஏ.டி.எம்.களில் பணம் லோடு செய்யும் பணியை செய்து வருகிறது.

இந்த நிலையில் வங்கி ஏ.டி.எம்.களில் பணப்பறிமாற்றம் குறித்து   திடீர்...

May 1, 2014

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயில் சேருமாறு பீகார் மாணவனுக்கு போனில் அழைப்பு

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயில் சேருமாறு பீகார் மாணவனுக்கு போனில் அழைப்பு வந்ததாக போலீசார் தெரிவித்தனர். பீகாரின் ராய்மூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முகேஷ்குமார். இவர் அப்பகுதியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். பகுதி நேரமாக அங்குள்ள துணிக்கடையில் வேலை...

May 1, 2014

இந்தியாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் பாதிப்பு நவாஸ் ஷெரீஃப் வருத்தம்

பதான்கோட் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தால், இந்தியாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் வருத்தம் தெரிவித்தார்.

 

பஞ்சாப் மாநிலம்,...