சமூக வலைதளங்களில் முக்கியமான ஒன்றாக விளங்கும் முகநூல் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப்-க்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் என தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தை அனுகியுள்ளார்.
வாட்ஸ்அப் தற்போது...
ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படும் தேதி நாளை வெளியாக வாய்ப்புள்ளது.
இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள...
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, வருண் மல்கோத்ராவின், ஸ்டார்ட் அப் நிறுவனத்தை, கூகுள் நிறுவனம் கையகப்படுத்தி உள்ளது.
கனடா நாட்டில் உள்ள, டொரண்டோவை சேர்ந்தவர் வருண் மல்கோத்ரா. இவர், இந்திய...
பூமியைப் போல உயிர் வாழத் தகுதியுள்ள மூன்று கோள்களைக் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பெல்ஜியத்தில் உள்ள லீகோ பல்கலைகழகத்தில் நடைபெற்ற ஆராய்ச்சியில் உயிர் வாழத் தகுதியுள்ள 3 கோள்கள் கண்டிப்பிடிக்கப்பட்டுள்ளன என்று...
மருத்துவ பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்ய மறுத்துள்ள உச்சநீதிமன்றம்,
மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வை மாநில அளவில் நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று, பல்வேறு மாநிலங்கள் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்க நடுவண்...
2 மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைதாகி இந்தியாவில் இருக்கும் இத்தாலி கடற்படை வீரரை, தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறு ஐ.நா. நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதாக இத்தாலி அரசு தெரிவித்து உள்ளது.
கடந்த 2012-ம்...
வங்கிகளில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் வெளிநாடு சென்றுவிட்ட மாநிலங்களவை உறுப்பினர் விஜய் மல்லையா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான ஹமீத் அன்சாரிக்கு அவர் தனது ராஜிநாமா...
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யூ.சி அறிவித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளரான ஜெயலலிதாவைச் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்...
ரஜினிகாந்தின் ‘கபாலி’ பட முன்னோட்டக் காட்சிகள் இணையதளத்தில் நேற்று வெளியானது. இதனை லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்த்தனர்.
ரஜினிகாந்த் நடித்துள்ள புதிய படம் ‘கபாலி’.
ராதிகா ஆப்தே, நாசர், தன்ஷிகா,...