May 1, 2014

சரத்குமாரின் காரிலிருந்து கணக்கில் வராத ரூ.9 லட்சம் பறிமுதல்

நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாரின் காரிலிருந்து தேர்தல் அதிகாரிகள், கணக்கில் வராத ரூ.9 லட்சம் ரொக்கத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.

 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்...

May 1, 2014

ஒரு முறை கிணற்றில் விழுவோம், மற்றொரு முறை ஏரியில் விழுவோம்: மோடி பேச்சு

தமிழகத்தில் தற்போது நடைபெற உள்ள தேர்தல் சற்று மாறுபட்டது. ஏன் என்றால், திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் முன் பாஜக உள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

 

ஓசூரில் இன்று நடைபெற்ற பாஜக தேர்தல்...

May 1, 2014

கலாம் பெயரை பயன்படுத்த பொன்ராஜ் கட்சிக்கு உயர்நீதிமன்றம் தடை

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயரைப் பயன்படுத்த, அவரது உதவியாளராக இருந்த பொன்ராஜ் துவக்கிய கட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

 

அப்துல் கலாமின் ஆலோசகராக...

May 1, 2014

இரட்டை மடிவலையால் மீன்களை மொத்தமாக பிடித்து வந்து விடுகிறார்கள்: வி.கே.சிங்

இலங்கை கடற்படையினரால் பிடித்துச்செல்லப்படுகிற தமிழக மீனவர் பிரச்சினையில் உடன்பாடு ஏற்படாதது ஏன் என்பது குறித்து பாராளுமன்றத்தில் மந்திரி வி.கே.சிங் விளக்கம் அளித்தார்.

 

தமிழக மீனவர்கள், கடலில்...

May 1, 2014

காரைக்கால் மாவட்ட மீனவர்கள் தேர்தலைப் புறக்கணிப்பு செய்வது என முடிவு

மீனவர் பிரச்சினையில் கொஞ்சமும் அக்கறை இல்லாமல் இருக்கும் நடுவண்-மாநில அரசுகளைக் கண்டித்து காரைக்கால் மாவட்ட மீனவர்கள் தேர்தலைப் புறக்கணிப்பு செய்வது என மீனவ பஞ்சாயத்தார் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

காரைக்காலைச்...

May 1, 2014

10 வயது சிறுவனுக்கு, முகநூல் நிறுவனம் 10 ஆயிரம் டாலர் வெகுமதி

புகழ்பெற்ற இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் ஊடுருவிய 10 வயது சிறுவனுக்கு, அந்த வலைதள உரிமையாளரான முகநூல் நிறுவனம் 10 ஆயிரம் டாலர் வெகுமதி அளித்துள்ளது.

தங்களது வலைதளங்களில் ஊடுருவுவதன் மூலமாக, அதன் கட்டமைப்புகளில் உள்ள...

May 1, 2014

வீடுகளில் 100 யூனிட் வரை மின்சாரக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது

வீடுகளில் 100 யூனிட் வரை மின்சாரத்தை பயன்படுத்தினால் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

100 யூனிட் வரை மின்சாரத்தை பயன்படுத்தினால் கட்டணம்...

May 1, 2014

புகையிலைப் பொருட்கள் பயன்பாட்டால் இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் உயிரிழப்பு

சிகரெட் பாக்கெட்களில் பெரிய அளவில் எச்சரிக்கை படங்களை வெளியிடுவது கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு களை கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு மாற்றியும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

May 1, 2014

தமிழகத் தேர்தலை முன்னிட்டு 4 நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட்டு இருக்கும்.

கோவை மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில்,

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற 16ந்தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகள், அதனுடன் இணைந்த...