இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா பிரதமர் நரேந்திர மோடியை மே 13 இரவு தில்லியில் சந்திக்கவுள்ளார். இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வரும் சிறீசேனா, மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைனியில் நடைபெற்று வரும் சிம்ஹஸ்த கும்ப மேளாவின் இறுதி நிகழ்வில்...
சூரிய மண்டலத்துக்கு அப்பால் 1,284 புதிய கோள்கள் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
சூரிய மண்டலத்தைப் போலவே, பல சூரிய மண்டலங்கள் உள்ளன. விண்வெளியில் உள்ள பல சூரியன்களை அவற்றுக்கான கோள்கள்; சுற்றி...
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு மேல்முறையீடு வழக்கு விசாரணை ஜுன் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வழக்கு விசாரணை...
அம்பத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் அசன் ஆரூண் மீது மர்மநபர்கள் திராவகம் வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைக் கண்டித்து காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை...
செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு வந்த விமான பணிப் பெண்ணை சித்தூர் காவல்துறையினர் கொல்கத்தாவில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சித்தூர் செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கடந்த 2014ம் ஆண்டு செம்மரக்கடத்தலில்...
கேரளாவை சோமாலியாவுடன் பிரதமர் மோடி ஒப்பிட்டு பேசியதில் கோபம் அடைந்து உள்ள உம்மன் சாண்டி,
கேரளாவை விமர்சிக்கும் முன் குஜராத் பற்றி பேசுங்கள் என்று பதிலடி கொடுத்து உள்ளார்.
கேரளா மாநிலத்தில் வரும்...
ஆயாவையே மாற்ற முடியாதவர்களா ஆட்சி முறையை மாற்றுவார்கள் இணையத்தள கிண்டல்.
சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கும் நிலையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கடுமையான விளம்பர கோதாவில் குதித்துள்ளன.
பல்வேறு வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த (ஒப்படைக்க) பிரிட்டன் மறுத்துவிட்டது. தங்கள் நாட்டின் சட்ட நடைமுறைகளை மேற்கோள்காட்டி, இந்தியாவின் கோரிக்கையை...
தமிழ் உள்பட 7 மொழிகளிலும் மருத்துவ நுழைவுத் தேர்வு: உச்ச நீதிமன்றத்தில் நடுவண் அரசு கோரிக்கை
தமிழ், தெலுங்கு உள்பட ஏழு மொழிகளில் தேசிய தகுதி, நுழைவுத் தேர்வு (என்இஇடி) நடத்த அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில்...