வாசுதேவநல்லூர் பாமக வேட்பாளர் காசிபாண்டியன் சேர்ந்தமரம் அருகே உள்ள நடுவக்குறிச்சியை அடுத்த மாயம்பாறை என்ற அருணாசலபுரத்தைச் சேர்ந்தவர். இவர் சங்கரன்கோவில் ஒன்றிய பாமக செயலாளராக உள்ளார்.
இவர் தலைமையில், கிளை செயலாளர்கள்...
தமிழக சட்டத்தேர்தளுக்கான வாக்குப்பதிவு 232 தொகுதிகளில் தொடங்கியது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்கள் தனது வாக்கினை பதிவு செய்யலாம்.வாக்குச்சாவடி மையங்கள் அனைத்தும் துணை ராணுவத்தினர் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.இந்த தேர்தலில் அஜித் மற்றும்...
தஞ்சாவூர் சட்டசபை தொகுதி தேர்தல் 23-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டசபைக்கு இன்று (திங்கட்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே கரூர் மாவட்டம்...
தி.மு.க தலைவர் கருணாநிதி சமூகவலைதளங்களில் கருத்துகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கருணாநிதி வாக்காளர்களைக் கவரும் வகையில் சில பதிவுகளை மேற்கொண்டதாகவும் அதற்காக கருணாநிதி சமூக...
நம்பவைத்து கழுத்தறுப்பதில் மோடிக்கு நிகர் யாருமில்லை
நம்ப வைத்து கழுத்தறுப்பதில் மோடிக்கு நிகர் வேறு யாரும் இல்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் மதிமுக சார்பில் போட்டியிடும் விநாயகா ரமேஷை...
அமெரிக்காவை சேர்ந்த உலகின் மிகவும் வயதான பெண் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சூசன்னா (வயது 116) உடல் நலக்குறைவால் காலமானார்.
அமெரிக்காவில் உள்ள அலாபமா மாநிலத்தை சேர்ந்தவர் சூசன்னா...
நல்லிணக்கத்தை ஒரு போதும் ஆயுத முனையில் கட்டியெழுப்ப முடியாது என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொது மக்களின் காணிகளை இராணுவத்தினர்...
கேரள மாநிலத்தை சோமாலியாவுடன் ஒப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து கேரள அரசு பரிசீலிப்பதாக முதல்-மந்திரி உம்மன்சாண்டி கூறியுள்ளார்.
கேரளாவில் சமீபத்தில் நடந்த தேர்தல் கருத்துப்பரப்புதல்...
கச்சத் தீவில் இலங்கை கடற்படை முகாம்? அறிக்கை அளிக்க இந்திய தூதருக்கு உத்தரவு
கச்சத்தீவில் இலங்கைக் கடற்படை முகாம் அமைக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக வரும் செய்திகள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு...