சென்னையில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் மழையில் காரணமாக செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
சென்னை அருகே வங்க கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த...
நமோடெல் நிறுவனத்தின் நிறுவனர் மாதவ ரெட்டி ரூ.99 விலையிலான சீர்மிகுசெல்பேசி இன்று அறிமுகப்படுத்தினார். நமோடெல் அச்சே தின் என்ற இந்த சீர்மிகுசெல்பேசி 4 அங்குல தொடுதிரை, ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 இயங்குதளம், மற்றும் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர்...
பெங்களூரில் மனைவியின் செல்போனை கணவர் எடுத்து ஆராய்ந்ததால் அவரின் விரல்களை கத்தியால் வெட்டி உள்ளார் மனைவி.
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் சிங், அவரது மனைவி பெயர் சுனிதா சிங்,...
தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாகத் தொடரும் மழை காரணமாக, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்றும் கனமழை தொடரும் என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளதால், தேசிய பேரிடர்...
தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகரில் 11 வாக்குச்சாவடிகளில் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை...
ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பாக அண்மையில் டெல்லி மேலவையில் பா.ஜனதா பாராளுமன்ற உறுப்பினர் பேசும்போது, இணையத் தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட நகல் ஆவணம் ஒன்றைக் காண்பித்து பேசினார்.
அந்த ஆவணத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா...
தவறான வரைபடத்தை வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வகைசெய்யும் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
இந்திய வரைபடத்தை வெளியிடுவதற்கு முன் நடுவண் அரசிடம் முறையான அனுமதிப்...
பிரதமர் நரேந்திர மோடி வரும் 22, 23 ஆகிய நாட்களில் ஈரானில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கச்சா எண்ணெய் வழங்கும் நாடாக ஈரான் விளங்குகிறது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை 2...
பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியீடு 1195 மதிப்பெண் எடுத்து இரண்டு பேர் முதலிடம்
செவ்வாய், 17 மே 2016 மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10:30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.