அரசு ஊழியர்களுக்கு எண்ணிமச்செலாவணியான பிட்காசுவில் சம்பளம் வழங்க திட்டமிட்டுள்ளதாக மியாமி நகரத்தந்தை தெரிவித்துள்ளார்.
01,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: அமெரிக்காவின் மியாமி நகரத்தின் நகரத்தந்தை பிரான்சிஸ் சூவாரீஸ் எண்ணிமச்செலாவணியின் வணிக மையாமாக அந்த...
காஷ்மீரில் பரபரப்பு தொடரும் வகையில், மேலும் இரண்டு வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீது நேற்றும் பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
01,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: காஷ்மீரில் அண்மைக் காலமாக பயங்கரவாதிகளின், வெளிமாநிலத்துத் தொழிலாளர்கள் மீதான...
வெளிநாட்டு சமயங்களான கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் தாய்மதமான ஹிந்து மதத்துக்கு திரும்ப வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக பாஜகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர்.
31,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123:...
நேற்றும் காஷ்மீரில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த இருவரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இது காஷ்மீரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
31,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: காஷ்மீரில் அண்மைக் காலமாக பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதை...
ஒன்பது மாதங்களுக்கு முன்பு மதவாத பொல்லாங்கு பேசியமைக்காக கைதாகி விடுவிக்கப்பட்ட பாஜக பேரறிமுகர் கல்யாணராமன், மீண்டும் நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார் கீச்சுவில் வெளியிட்ட பொல்லாங்குப் பதிவுக்காக
31,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: பாஜக...
துபாயில் நடந்த ஐ.பி.எல். துடுப்பாட்டத் தொடரின் இறுதிப்போட்டியில், இந்தப் பருவத்தில் வாகையர் பட்டம் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
30,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: துபாயில் நடந்த ஐ.பி.எல். துடுப்பாட்டத்...
தமிழ்நாட்டு மக்கள் திருத்திய ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேர்வுத் தாள்களில், திமுக நல்ல மதிப்பெண்கள் பெற்று ஆட்சிக்குத் தகுதி பெற்றுள்ளது. தமிழ்நாட்டு மருத்துவமனைகள், தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழ்நாட்டு மாணவர்களுக்கே, நுழைவுத் தேர்வு முன்னெடுக்கும் பாஜக...
இலங்கை கடற்படையால், தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 இந்திய மீனவர்கள் 2 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக மீட்பு நடவடிக்கைக்கு முயலவேண்டும் என்று, தமிழ்நாட்டின் முதல்வர் ஒன்றியத் தலைமைஅமைச்சருக்கு மடல்...
இன்று காலையும் புலியைப் பிடிக்கும் பணியை வனத்துறையினர் தொடர்ந்தனர். அப்போது புலி, சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் மான்களை வேட்டையாடத் துரத்திய போது மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப் பட்டுள்ளது.
29,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: கடந்த இருபத்தியோரு நாட்களாக...