சிறப்புத்தகுதிபாடு என்றாலே ஒவ்வாமைப்பாடு உள்ள ஒன்றிய பாஜக அரசுக்கு, தனக்கு வழங்கவேண்டியுள்ள பெண்ணுக்கான சிறப்புத்தகுதி அல்லது மூத்த அகவையருக்கான சிறப்புத்தகுதி அல்லது மாற்றுத்திறனாளிக்கான சிறப்புத்தகுதி எதுவும் கருத்தில் கொள்ளப்படவில்லையே என்கிற ஆதங்கக் காணொளியை...
உத்தர பிரதேச பாஜக அமைச்சர் உபேந்திர திவாரி உளறிக் கொட்டியது இன்றைய தலைப்பு ஆகிவருகிறது. இந்தியாவில் 95 விழுக்காடு மக்களுக்கு பெட்ரோல் டீசல் தேவையில்லை என்பதாக.
05,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியாவில் 95 விழுக்காடு மக்களுக்கு பெட்ரோல் டீசல்...
கொரோனா குறுவித் தொற்றைப் பொறுத்தமட்டில் குழந்தைகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவது என்பது மிகக்குறைந்த அளவில்தான் என்பதையே பல்வேறு ஆதாரங்கள் நிறுவுகின்றன.
04,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி தேவையா என்கிற கேள்விக்கு, இந்திய...
சோதனை முயற்சியாக, மூளைச்சாவு அடைந்த மனிதருக்குப் பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்தி, அது நன்றாக வேலை செய்வதாக கண்டறிந்திருக்கின்றனர் மருத்துவர்கள்.
04,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: மருத்துவ உலகின் ஒரு சிறு நகர்வாகப் பன்றியின் சிறு நீரகம், மனிதருக்குப்...
கட்டுப்பாட்டிலேயே மாசு இருக்கிறது' என்பதற்கான பரிசோதனைச் சான்றிதழ் இல்லாத வாகனங்களின் உரிமையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இது டெல்லியில். மின்சக்தியில் இயங்கும் வாகனங்களை ஊக்குவிப்பதற்காக.
03,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123:...
படகை மூழ்கடித்து மீனவரை கொலை செய்ததாக இலங்கை அரசை கண்டித்தும், தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டுவரும் இலங்கை அரசை கண்டிக்க தவறிய ஒன்றிய, அரசைக் கண்டித்தும் கோட்டைப்பட்டினத்தில் மீனவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
03,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123:...
மதுரையைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளரிடம், ஓரளவுக்காவது ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என சொமேட்டோ ஊழியர் அறிவுறுத்தியதை கண்டித்து உலகம் முழுவதும் தமிழர்கள் கடுமையான எதிர்வினை ஆற்றி வருகின்றனர். நாமும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
02,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123:...
இந்த வகைகளுக்கு எல்லாம் கூகுள் தேடுதலை முன்னெடுக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தல் இயங்கலை தொடர்பான வல்லுநர் பெருமக்களால் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இயங்கலையில் விருப்பம் போல உலா வருகின்றவர்கள் இதை எச்சரிக்கையாக எடுத்துக்...
ஜம்மு காஷ்மீரில் நிலவும் சூழல் கவலை அளிக்கிறது. பீகாரை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள், காஷ்மீரி பண்டிட்கள், சீக்கியர்கள் குறிவைக்கப்படுகின்றனர், என்று தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார் சிவசேனா மூத்த தலைவர் சஞ்செய் ராவத்.
01,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123:...