ஏர் இந்தியா நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ள டாட்டா குழுமம், ஏர் இந்தியா ஊழியர்கள் ஆறு மாதத்தில் நிறுவன குடியிருப்புகளைக் காலி செய்ய வேண்டும் என்றும், இல்லையேல் ரூ. 15 லட்சம் அபராதத்துடன் இரண்டு மடங்கு வாடகை செலுத்தவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதாக...
ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக பேரளவாக வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் தொண்டர்களுக்கு திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.
29,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: எதிர்க்கட்சியே இல்லை என்ற இறுமாப்பு...
15,ஐப்பசி (நவம்பர்.1) முதல் அரசு நடத்தும் பால்வாடி, மழலையர் வகுப்பு தொடங்கி அனைத்து பள்ளிகளும் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
28,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்களின் ஆலோசனையின்படி, 9, 10, 11...
வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது. உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து கட்சியினருக்கும் சிறு குறு பதவிகளுக்கு வாய்ப்பு உள்ளது என்பதால், கட்சியினர் தேர்தல் முடிவுகளை ஆர்வமாக எதிர் நோக்குகின்றனர்.
26,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் இரண்டு...
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
25,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: முன்னதாக கடந்த சில நாட்களாக மருத்துவம், இயற்பியல், வேதியியல், இதழியல், இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளுக்கு நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு...
உலக அளவில் குறைந்த எண்ணிக்கையிலான நாடுகளே தைவானை அங்கீகரித்திருக்கின்றன. இந்தியா உள்பட்ட பெரும்பாலான நாடுகள் தைவானை இறையாண்மை கொண்ட நாடாக இன்னும் அங்கீகரிக்கவில்லை. அண்மைக்காலமாக தைவானுக்கு எதிராக சீனா முன்னெடுத்து வரும் நெருக்கடிகள் மிகுக்கப்பட்டு...
பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வை ஒன்றியத் தொல்லியல்துறை முன்னெடுக்கிறது. இந்த அகழாய்வில் கிடைக்கும் பொருட்களை ஆதிச்சநல்லூரியிலேயே பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க உள்ளதாகவும்...
அடுத்த பத்தாண்டுகளில், ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் நிறுவனமானது கரிம மாசு இல்லாத நிறுவனமாக மாற வேண்டும் என்ற நோக்கத்தோடு பயணித்து வருவதாகத் தெரிவிக்கிறது.
24,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: சூரிய மின்கலன் மற்றும் சூரியத் தகடு உற்பத்தி நிறுவனமான ஆர்இசியின்...
நேற்று திடீர் என பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான நமீதா மாரிமுத்து, தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியேறியுள்ளதாக நிகழ்ச்சி தொடங்கும் முன் தெரிவிக்கப்பட்டது. ஏன்? ஏன்? காரணம் தேடி அலைபாய்கின்றனர் கொண்டாடிகள்.
24,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123:...