தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் அதன் தலைவர்...
இன்று நடத்தப்படும் சல்லிக்கட்டு நிகழ்ச்சி, கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறவுள்ளது.
தமிழர்களின் வீரவிளையாட்டான சல்லிக்கட்டு, உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாக தடை செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த...
கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக மக்களுக்கு வழங்கப் பட்டுவரும் மானியங்களைப் பிடுங்குவதில் மோடிக்கு இணையாக இது வரை ஆட்சியில் இருந்த எந்த நடுவண் அரசும் ஈடு இணையாக முடியாது.எந்த ஏழையும் தங்கள் எரிவாயு மானியத்தை விட்டு கொடுக்க மோடி அரசு...
தமிழகம் முழுவதும் வறட்சியின் காரணமாக தற்கொலைசெய்துகொண்ட 82 விவசாயிகளின் குடும்பங்களுக்கு, 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது' என்று தமிழ்நாடு வேளாண்துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிஅரசர் உள்ளிட்ட 7 நீதிஅரசர்கள் தனது முன்னிலையில் அணியமாக வேண்டும் என்று நீதிஅரசர் கர்ணன் அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த, சின்னச்சாமி...
ஆண்டுக்கணக்கை தெளிவாக வரையறுத்த முதல் மாந்தன் தமிழன் என்ற பெருமிதத்தோடு 5119வது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தமிழர் நாள் தொடக்கம்- காலை கதிரவன் உதயம்.
ஆனால் தமிழ் ஆண்டு காலை கதிரவன் உதயத்தில்...
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர் தொகுதி இடைத் தேர்தலில் மறு வாக்குப் பதிவு நடைபெற்ற இடங்களில் 2 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில்...
செயலலிதா படத்தில் குழு நாட்டியக்காரராக இருந்த ஜமுனா தற்போது வடபழனி கோவிலில் பிச்சை எடுத்து வருகிறார்.
செயலலிதா முன்னணி நாயகியாக இருந்த காலத்தில் குழு நாட்டியக்காரராக இருந்தவர் ஜமுனா. நடிகர்...
தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடிச்சோதனை? இராதகிருட்டினன் நகர் இடைத்தேர்தல் ரத்து? தி.மு.க நிர்வாகிகள்-ஆளுநர் சந்திப்பு என அரசியல் களம் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது....