மத்தளம் போல, இருபக்க இடிபாட்டில் உள்ளார், இந்திய துடுப்பாட்ட வீரர் ஹர்திக் பாண்டியா. ஒரு பக்கம் துடுப்பாட்டங்களில் எடுபடவில்லை என்பது என்றால், சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனை மறுபக்கம்
30,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்திய துடுப்பாட்ட வீரர் ஹர்திக்...
குறளிச் செலாவணியைத் தடை செய்ய முடியாது, ஆனால் அது ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்பது ஒருமித்த கருத்தாக அமைந்தது. இந்தியாவில் குறளிச் செலாவணி நிதியின் பரந்த வரையறைகளைப் பற்றி விவாதிக்க முன்னெடுக்கப்பட்ட முதல் கூட்டத்தில்
30,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123:...
பெரு நாட்டில் உள்ள மரிபெல் சோடெலோ என்பவர் வளர்த்து வந்த நாய்க்குட்டி, வளரும்போது நரியென்று புரிந்தகதை இணையத்தில் தீயாகிறது.
29,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: பெரு நாட்டில் உள்ள மரிபெல் சோடெலோ என்பவர் நாய் குட்டி வளர்க்க ஆசை பட்டு இறுதியில் அவர்கள் வளர்த்து...
இயற்கையின் வாழ்வாதாரமான மழைக்கு ஏரி குளம் குட்டைகள் வடிகால் பகுதிகள். மனிதனின் பொறுப்பின்மையால் ஆங்கே வீடுகள் முளைத்ததால், வீட்டுக்குள் மழையும், குளிரூட்டி வரை எலியும் பாம்பும் பயணிக்கின்றன.
29,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: சென்னையில் நல்லப்...
உள்துறை அமைச்சகத்தின் ஒரு கோப்பு கூட ஆங்கிலத்தில் எழுதப்படுவது இல்லை என அமித்சா பேசியிருந்ததை, அரசமைப்பு சட்டத்திற்கு எதிரான போக்கு என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
29,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: உள்துறை அமைச்சகத்தின்...
ஆஸ்திரேலியா 8 மட்டை இலக்கு வேறுபாட்டில் நியூசிலாந்தை வீழ்த்தி முதல் டி20 உலகக் கோப்பையை வென்றது
28,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: ஏழாவது டி20 உலக கோப்பை துடுப்பாட்டப் போட்டி அமீரகத்தில் கடந்த நான்கு கிழமைகளாக நடைபெற்று வந்தது. 16 அணிகள் பங்கேற்ற இந்தத்...
கதைத்தலைவராக முதியவர் நல்லாண்டி நடித்த, கடைசி விவசாயி திரைப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.
28,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள கடைசி விவசாயி படம் திரையரங்குகளில்...
மேட்டூர் அணை அதன் முழுக்கொள்ளளவான 120 அடியை எட்டியது. உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிற காரணம் பற்றி காவிரி கரை மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
28,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120...
சேலம் அருகே அமைந்த கோடைச்சுற்றுலாத் தளமான ஏரிக்காடு மலைப் பாதையில் தொடர் மழை காரணமாக இடிந்து விழுந்த மாபெரும் பாறை, வெடி வைத்து அகற்றப்பட்டது.
27,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டையே தண்ணீர் காடாக்கியுள்ள வடகிழக்கு பருவக்காற்று சேலம் மாவட்டம், அருகே...