May 1, 2014

எல்கேஜி படம் வெளியானால் பாலாஜியின் படத்திற்கு செருப்பு அபிஷேகம் செய்யப்படும்! பிரவீன் குமார், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி

11,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: எல்கேஜி என்ற படம் தற்போது உருவாகி வருகிறது. இதன் விளம்பர ஒட்டி அண்மையில் வெளியானது இதற்கு அதிமுக கட்சியினர் பலத்த எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இப்படத்தில் அரசியலை கிண்டல் செய்து பெரும்பாலான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக...

May 1, 2014

இளமைக்காலத்தில் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தை பெருக்குவாராம் மோடி! இந்த நான்கரை ஆண்டுகளில் பிடுங்கிய ஆணிகள் எத்தனை: மக்கள்

11,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடாளுமன்றத் தேர்தல் வந்து விட்டது. புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடவும், பொய் வாக்குறுதிகளை அள்ளி விடவும் தொடங்கி விட்டார், நான்கரை ஆண்டுகளில் மக்களுக்காக ஒரு ஆணியும் பிடுங்காத நம்ம தலைமை அமைச்சர் மோடி.

இளமைக் காலத்தில் ஆண்டில் 5...

May 1, 2014

கூடுதல் அதிகாரம் கொழுப்பையும் கூட்டுமா! பெண் வழக்கறிஞர்களிடம் பாலியல் தொல்லை; அறங்கூற்றுவர் தற்காலிக நீக்கம்

11,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவராக இருந்தவர் ராஜவேல். இவர் பணியில் இருக்கும் பெண் வழக்கறிஞர்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

திருப்பூர் ஆகிய...

May 1, 2014

பிரியங்கா வெளிச்சம் பயன்தருமா! பிரியங்காவுக்கு கட்சிப் பதவி வழங்கிய ராகுல் காந்தி

11,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் விரோத பாஜகவை அப்புறப் படுத்த வேண்டிய கட்டாயத்தில் காங்கிரசுக்கு முதன்மையான பொறுப்பு இருக்கிறது. நேரடியாக காங்கிரசை ஆதரிக்க இந்திய மக்கள் தயாராக இல்லை. அதனால் மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பை...

May 1, 2014

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அபார வெற்றி பெற்றது இந்தியா

இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இத்தொடரின் முதல் போட்டி நேப்பியரில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி...

May 1, 2014

ஆறுமுகசாமி ஆணையம் மீது நம்பிக்கை இல்லை! மேத்யூ வீசிய அடுத்த குண்டு; வெடிக்குமா? பிசுபிசுக்குமா

10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: செயலலிதா மரணத்திலும் பல்வேறு மர்மங்கள் உள்ளன. அவை களையப்பட வேண்டும் என்று  இதழியலாளர் மேத்யூ சாமுவேல் கூறியுள்ளார். 

கொடநாடு மனைச்சொத்தில் நடந்த கொலை மற்றும் கொள்ளையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பிருப்பதாக...

May 1, 2014

செயலலிதா சட்டப்படி குற்றவாளியில்லை! சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் விளக்கம்

10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் அறங்கூற்றுமன்றத்தால் செயலலிதா விடுவிக்கப்பட்ட நிலையில், 

அதற்கு எதிராக செய்யப்பட்ட மேல் முறையீட்டில் கர்நாடக உயர் அறங்கூற்றுமன்றத் தீர்ப்புக்கு உச்ச அறங்கூற்றுமன்றம் தடைவிதிக்கவில்லை...

May 1, 2014

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில்! இன்று சல்லிக்கட்டு கடற்கரை, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வண்ண மயமாகியுள்ளது

10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சல்லிக்கட்டு கடற்கரை, காமராசர் சாலை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுவதற்காகத் தூய்மைப்படுத்தப்பட்டு, ஒப்பனை மயமாகியுள்ளது. தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வந்துள்ள கார்ப்பரேட் முதலாளிகளை மகிழ்விக்க, சல்லிக்கட்டு கடற்கரையில் ராட்சத...

May 1, 2014

120நாடுகள் புறக்கணித்துள்ள வாக்குப் பதிவு எந்திரங்கள் நமக்கு வேண்டவே வேண்டாம்! சந்திரபாபு நாயுடு, மற்றும் மாயாவதி

10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வலிமையான பாதுகாப்பு காரணமாக இந்தியாவில் வங்கி கொள்ளை என்பதெல்லாம் சாத்தியம் இல்லாமல் இருக்கிறது. பணம் வழங்கும் இயந்திரங்களுக்கு பணம் எடுத்துச் செல்லும் போது மிகச் சில அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடுகிறது. ஆனாலும் உடனடியாகக் கண்டு பிடிக்கப்...