05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனாவின் பதவி காலம் 24,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121 புதன் கிழமை அன்றுடன் (08.01.2020) முடிவடைகிறது. எனவே புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற...
05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கர்நாடகாவில் பாதி கட்டப்பட்ட நிலையில் இருந்த கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இதன் இடிபாடுகளில் சுமார் 70 பேர் வரை சிக்கி இருக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் தார்வாட் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்து...
05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அதிமுகவில் சசிகலா தலைமையை எதிர்த்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் 'தர்மயுத்தம்' நடத்திய அவரது ஆதரவு பாராளுமன்றஉறுப்பினர்கள் 10 பேரில் ஒருவருக்குக்கூட மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்காதது...
05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி என்ற சாதனையோடு அரசியல் பயணத்தை தொடங்கிய தமாகா, தற்போதைய மக்களவைத் தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடக்கூடிய நிலைக்கு சரிவை சந்தித்திருக்கிறது.
23 ஆண்டுகளுக்கு முன்பு,...
05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: டைம்ஸ்நவ், ஊடகம் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 283 தொகுதிகளிலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 135 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக...
05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நியூசிலாந்தில் இருக்கும் இரண்டு மசூதிகளில், முகநூலில் நேரலைப் பதிவு செய்து கொண்டே துப்பாக்கிச்சூடு நடத்திய குற்றவாளி:
தனக்காக வாதாட இருந்த வழக்கறிஞரை நீக்கியுள்ளார். அவர், தானே வழக்கில் வாதாட உள்ளார் என்று தகவல்...
04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தேர்தல் பறக்கும் படையினர் இன்று பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஆக்சிஸ் வங்கிக்கு சொந்தமான வாகனம் ஒன்று வந்தது. அதை தடுத்து நிறுத்தி பறக்கும் படை அதிகாரிகள் சோதனை...
04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது ஆர்யாவுக்கும், நடிகை சாயிசாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது
இதையடுத்து கடந்த ஞாயிற்றுக் கிழமை ஆர்யா-சாயிசாவின் திருமண நிகழ்ச்சி இசுலாமிய முறைப்படி நடந்தது. அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம்...
04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையின் கிழக்கு மாநில அம்பாறை மாவட்டத்தின் சங்கமன் கண்டி பிரதேசத்துக்கு அருகேயுள்ள காட்டுப் பகுதியில் காணப்படும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் தொல்லியல் ஆதாரங்கள் சூரையாடப்பட்டும், அழிவடைந்தும் வருகின்றமையினால்,...