தமிழகத்தை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்பதை புரிந்து கொண்ட இராகுல், நோட்டாவை எதிர்கொள்ள முடியாத பாஜக போல் இல்லாமல், தமிழக மக்களிடம் கணிசமான வாக்குகளை பெற தகுதி அடைந்து விட்டார் என்று நம்பலாம்.
30,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்திற்கு ஒரு நல்ல தலைவனை...
காட்டுமன்னார்கோவில் அருகே சாலைமறியல் நடந்த இடத்தில் குடங்களை எட்டி உதைத்த துணைஆய்வாளரை கிராம மக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
30,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சாட்டைமேடு கிராமம். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த எள்ளேரி ஊராட்சிக்கு...
டெல்லியில் கூட்டணிக்காக ஆம் ஆத்மி மற்றும் காங்கிரசுக்கு இடையிலானப் பேச்சுவார்த்தை தோல்வியுற்றாலும், மூன்று தொகுதிகளை ஆம் ஆத்மிக்கு விட்டுக் கொடுக்கவும் 4 தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தவும் ராகுல் காந்தி ஆலோசனை செய்வதாகக் கூறப்படுகிறது.
அதிரன் படத்திற்காக பிரபல நடிகை சாய் பல்லவி களறி சண்டையை கற்று வருகிறார். சும்மா படக்கருவிக்கு காட்சிதருவதில் எனக்கு விருப்பம் கிடையாது. அப்படி விரும்பும் இயக்குனர்களிடமும் நான் பணியாற்றுவது கிடையாது என்கிறார் சாய் பல்லவி. அடேங்கப்பா!
காங்கிரசின் தேர்தல் அறிக்கை பாஜகவைப் போல் ஒரு பூட்டப்பட்ட அறைக்குள் உருவாக்கப்பட்ட அறிக்கை அல்ல. எங்களுடைய தேர்தல் அறிக்கை என்பது வெளிப்படையானது. மக்களின் உணர்வுகளை உள்வாங்கியதாக உள்ளது. அப்படி மக்களின் எண்ணங்களை உள்வாங்கியபோது எனக்கு ஓர் இளம்பெண்ணின் பெயர்...
'ஆளப்போறான் தமிழன்' பாடல் வலையொளியில் புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளது. இதுவரை இந்த பாடலை பார்த்தவர்களின் எண்ணிக்கை பத்துக்கோடியைத் தாண்டியிருக்கிறது.
29,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அருள்மிகு தேனாண்டாள் திரை நிறுவனத்தின்...
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் குடும்பத்தை சேர்ந்த 7 பேர்கள் தீக்குளிக்க முயன்றனர். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணனை கண்டித்து என கூறப்படுகிறது.
29,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஈரோடு மாவட்டம் பவானி அருகே கொங்குகாட்டூர் கன்னாங்கரடு தோட்டம்...
நிதி நெருக்கடி காரணமாக சென்னையில் இருந்து இயக்கப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
29,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையில் இருந்து நள்ளிரவு 1.15 மணிக்கு பாரீஸ், காலை 11.25 மணி, மாலை 4.50 மணிக்கு மும்பைக்கும் என 3...
எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து, வழக்கு நடத்த, உழவர்களிடம், 2 கோடி ரூபாயை, பாமகவினர் வசூலித்தனர் என, திமுக முன்னாள், சட்டமன்ற உறுப்பினர் இராசா குற்றம்சாட்டியுள்ளார்.
29,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து, வழக்கு நடத்த,...