ஹிந்திமொழிக் கட்டளை புரியாமல், நிகழ்ந்திருக்க வேண்டியது பெரும் விபத்து! நல்ல வேளையாக தொடர் வண்டி ஓட்டுநர்களால் தவிர்க்கப் பட்டது அந்த விபத்து. மதுரையில் எதிரெதிரே வந்து விட்ட தொடர் வண்டிகள் மோதி இந்திய வரலாறு காணாத விபத்து நிகழ்ந்திருக்கும். காரணம்: தமிழே...
'இந்தியாவின் பிரித்தாளும் தலைவர்' என்று தலைப்பிட்டு,
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் உலகப்புகழ் பெற்ற டைம் இதழ் மோடியைக் கிழித்துத் தொங்கவிட்டிருக்கும் செய்தி உலகை பரபரப்பாக்கியுள்ளது.
28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
இன்று வெளியாகவிருந்த விசாலின் படமான அயோக்கியா, இன்று வெளியாகாது என்று அறிவிக்கப் பட்டு, மீண்டும் காலையில் வெளியாக வேண்டிய படம் மாலையில் வெளியீடு ஆகிறது.
27,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: விசால், ராசி கண்ணா, பார்த்திபன், கேஎஸ் ரவிக்குமார்,...
தமிழக ஆளுநரின் பச்சைமை பேனாவின் ஒற்றைக் கையெழுத்து மட்டுமே மீதமிருக்கிறது, 28ஆண்டுகால சட்டப் போராட்டம் நிறைவடைந்து ஏழுபேரின் விடுதலை.
27,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இராஜிவ்காந்தி கொலை வழக்கு- நளினி, சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், முருகன்,...
பழைய இறைச்சி நஞ்சு உணவாகி விடும் என்று விழிப்புணர்வு அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவை- என்பதை உணர்த்தும் சேதி இதில் இருந்தாலும், சோகம் நெஞ்சை கனக்கச் செய்கிறது.
26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: விநாயகமூர்த்தி இவரது மனைவி உமா ஆகிய இருவருக்கும்...
பாஜக அமைச்சர் ஸ்மிருதி ராணி நாட்டு நடப்பு தெரிந்து கொள்ள முயலாமல், காங்கிரசை அசிங்கப் படுத்தும் நோக்கில் மக்களிடம் கேள்விகேட்டு அசிங்கப் பட்டு போனது இணைத்தில் தீயாகி வருகிறது.
26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மத்தியப்பிரதேசத்தில் நடந்த தேர்தல்...
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், மோடிக்கு பதிலாக பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை தலைமை அமைச்சர் பதவிக்கு முன்னிறுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பிலிருந்து நாடு முழுவதும் தொடரும் குளறுபடிகள். இதனடிப்படையில், தேர்தல்ஆணையம் மோடியின் கட்டுப்பாட்டில் என்று கசியும் தகவல்கள். இந்த நிலையில், 'யார் கையில் ஆட்சி' என்று தாங்கள் அறிவித்த முடிவுக்காக இன்னும் 14 நாட்கள் காத்திருக்க...
ஏராளாமான குளறுபடிகளோடு முடியும் இடைத்தேர்தலால், புதிய ஆட்சிக்காக, தமிழகத்தில் முழுமையான சட்டமன்றத் தேர்தல் வரலாம் என்று எதிர்பார்த்து நிற்கிறார்கள் தமிழ்மக்கள். நடந்து முடியப் போகிற இடைத்தேர்தல் அதற்கான தமிழ்மக்களின் ஆணையாகவே பார்க்கப் படுகிறது. இந்தப்...