பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற முதல் நாளிலேயே, ஸ்மிருதி இரானி நடுவண் அமைச்சராய் உள்ள, துகில்துறையின் மீது தன் கேள்விக் கணையால் துல்லியத் தாக்குதல் நடத்திய வைகோ!
09,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மாநிலங்களவையில் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற முதல் நாளே...
ஆதாரம் தர ஆயத்தமாக இருப்பதாக அறங்கூற்றமன்றத்தில் பொன். மாணிக்கவேல் பதிவு செய்த அதிர்ச்சியான செய்தி: சிலை கடத்தல் விவகாரத்தில் தமிழகத்தை சேர்ந்த இரு அமைச்சர்களுக்கு தொடர்பு இருக்கிறதாம்.
09,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பழவலூர் சிலை கடத்தல் வழக்கில் பொன்....
ஜெகன்மோகனைப் பின்பற்றி, தனியார் துறையில் 95 விழுக்காடு வேலையை தமிழர்களுக்கே என்று சட்டம் இயற்ற வேண்டும் என தமிழக முதல்வருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
08,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழக முதல்வருக்கு தமிழக...
ஹிந்தியை நீக்க கோரிக்கை விடுத்த நிலையில் பள்ளி வருகைப் பதிவு கருவியில் 9 மொழிகள் திடீர் சேர்ப்பு: தமிழுடன் மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி இடம் பெறச் செய்து புதிய நெருக்கடி.
08,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில்...
கொக்கரக்கோ என்று கீச்சு போட்டு, தவறுதலாகப் போட்டதாக உடனே கீச்சுப் பதிவை அழித்து, கோமாளியானார் தமிழிசை. எதற்கு கொக்கரக்கோ என்று கீச்சு போட வேண்டும்; உடனே எதற்கு அழிக்க வேண்டும் என்று கிண்டலடித்து வருகின்றனர் இணைய ஆர்வலர்கள்.
08,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
இறந்த நிலத்தலைவர்களுக்காக, தமிழர்களால் அமைக்கப்பட்ட நடுகல், தொடக்க காலத்தில் குத்துக்கல் வகை நடுகல்லாக இருந்தன. இந்த வகை நடுகல்லைப் பார்த்த ஆரியர்கள் தொடக்கத்தில் லிங்கம் போலிருப்பதாக கிண்டல் செய்து, பின்னர் தமிழர் நடுகல் வழிபாட்டை லிங்க வழிபாடாகவே மாற்றினர். அந்த...
தென்னிந்தியாவில், கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை இழப்பதற்காக நடத்தப்பட்ட நாடகம் வெற்றிகரமாக நிறைவேறியது. இனி பாஜகவிற்குதான் வெளிச்சம்.
07,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடைபெற்றது. கூட்டணி கட்சிகளை...
ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று தனியார் நிறுவனங்களில் இருக்கும் 75 விழுக்காடு வேலைவாய்ப்புகள் உள்ளூர் இளைஞர்களுக்கு ஒதுக்கும் சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றி பரவலான பாராட்டுக்களைப்...
தன்னுடைய அப்பாவுக்கு நினைவேந்தல் நிகழ்த்த சமாதிக்கு சென்றபோது, அரசியல் பிரமுகர் கருணாகரனை வெட்டி- கை, கால் என தனித்தனியாக கூறு போட்டுள்ள கொடூரம் தூத்துக்குடியில் நடந்துள்ளது.
07,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தூத்துக்குடி மாவட்டம் குலையன் கரிசலை சேர்ந்தவர்...