May 1, 2014

65 பானைகளில் பொங்கல் வைத்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்! பிரபாகரன் அவர்கள் பிறந்தநாளில்- தமிழக மக்கள்

விடுதலைப்புலிகளை அழித்து விட்டால், இலங்கையில் தமிழர்களுக்கு எல்லா உரிமைகளும் கிடைத்துவிடும் என்று மாய்மாளம் பேசியவர்கள் வளர்ந்து கொண்டேயிருக்கிறார்கள். தமிழர்கள் இன்னும் முள்வேலிக்குள்தாம் வாழ்க்கை நடத்துகிறார்கள்.  பிரபாகரன் அவர்களின் இந்த பிறந்த நாளில்,...

May 1, 2014

குழந்தைகள் செல்பேசிக்கு அடிமையாகமல் காப்பதில்- பெற்றோர்களிடம் விழிப்புணர்வு! தமிழகத்திலிருந்து இந்தோனேசியா வரை

உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் தற்போது அதிகமாக காணப்படும் பிரச்சினை குழந்தைகள் மிடுக்குப்பேசிகளுக்கு அடிமையாகி இருப்பது தான். ஆனாலும் குழந்தைகள் செல்பேசிக்கு அடிமையாகமல் காப்பதில்- பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது; தமிழகத்திலிருநது...

May 1, 2014

அரிசி குடும்ப அட்டையினருக்கு பொங்கல் பரிசு ரூ.ஆயிரம்! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

ரூபாய் ஆயிரம் உள்ளிட்ட, அரிசி குடும்ப அட்டையினர்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான தமிழ்நாடு அரசின் அரசாணை வெளியீடு

11,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அரிசி குடும்ப அட்டை பெற்றுள்ள தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.1000 தருவதற்கு 2363...

May 1, 2014

ஏர்டெல்லின் சிறிய சலுகை! கொஞ்ச காலத்திற்கு பழைய கட்டணவகையில் தொடர ஒரு நிபந்தனை. 3நாட்களில் கட்டணஉயர்வு.

எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை தொடங்கி ஏர்டெல் செல்பேசி கட்டணங்கள் உயரவுள்ளன. ஆனாலும் பழைய கட்டணத்திட்டத்தில் கொஞ்ச நாளைக்கு தொடர வாய்ப்பளித்திருக்கிறது ஏர்டெல்.

11,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை தொடங்கி ஏர்டெல் செல்பேசி...

May 1, 2014

அம்மாடியோவ் சிறுநீரகத்தின் எடை 7400கிராமாம்! அகற்றி விட்டனர் மருத்துவர்கள்.

வயிற்று வலி என்று சென்றவருக்கு உள்நோக்கு படக்கருவியின் மூலம் படமெடுத்துப் பார்த்ததில், அவரின் சிறுநீரகத்தின் எடை 7400 கிராம்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, உடனே அகற்றப்பட்டது. 

11,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இயல்பாக சிறுநீரகத்தின் எடை 120முதல்...

May 1, 2014

இன்று பிரபாகரன் பிறந்தநாள்! உலகத்தமிழர் பகிர்ந்து ஆறுதல் அடைகின்றனர்; இறுதியாக அவர் ஆற்றிச் சென்ற உரையை

ஆண்டுதோறும் மாவீரர் நாளையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை பதினொன்றாம் நாளில், பொதுமக்களுக்கு தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் உரையாற்றுவது வழக்கமான ஒன்று. இந்த வகையில் கடந்த தமிழ்தொடர்ஆண்டு 5510ல் (ஆங்கிலம்-2008) பொதுமக்களுக்காக கடைசியாக ஆற்றிய இந்த உரையை, இன்று...

May 1, 2014

வெற்றி- யாருக்குசாதகமானாலும், தோல்வி- மக்களுக்கு! மகாராஷ்டிர அரசியல் விளையாட்டில் அடுத்து களத்தில் இறங்கும் அணிகள்

மகாராஷ்டிராவில் சிவசேனை ஆட்சியமைப்பதற்கு ஆதரவாக திங்கள்கிழமை மாலை 162 சட்டமன்ற உறுப்பினர்கள் திரட்டப்பட்டு இதழியலாளர்கள் முன்னர் அணியப்படுத்தப்பட்டனர்.

10,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மகாராஷ்டிராவில் சிவசேனை ஆட்சியமைப்பதற்கு ஆதரவாக திங்கள்கிழமை மாலை...

May 1, 2014

இணையம் நிரம்பி வழிகிறது! பிரபாகரன் அவர்கள் பிறந்த நாள் கொண்டாட்டப் பதிவுகள்

கீச்சுவில் தலைவர்65- இந்திய அளவில் கடந்து, உலக அளவில் தலைப்பாகி வருகிறது. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபகாரனுக்கு 65-வது பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரது வாழ்வே தங்களது கொள்கை சாசனம் என அறிக்கை...

May 1, 2014

துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓட்டமெடுத்தார்! இராஜபக்சேவுக்கு எதிரான, ஊழல்வழக்கு விசாரணைஅதிகாரி

துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஜெனிவாவுக்கு தப்பித்து ஓடினார்- இராஜபக்சேவுக்கு எதிரான ஊழல் வழக்குகளை விசாரித்துவந்த உயர் அதிகாரி

10,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையில், சிங்களப் பேரினவாத- இராஜபக்சே சகோதரர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளை...